காத்தான்குடி அல் அக்ஸா பள்ளி இப்தார் நிகழ்வில் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்கேற்பு
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாசலில் ரமழான் மாதத்தின் முதல் நாள் புனித நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.