கிழக்கில் தகுதி­க்கேற்ப பத­வி­களை வழங்­கு­மாறே ஜனா­தி­பதி கூறி­னார்

கிழக்கு மாகாண சபை­யின் கீழ் வரும் அரச அலு­வ­ல­கங்­களின் உயர் பத­வி­க­ளுக்கு இன மத ரீதி­யா­க­வன்றி தகுதியின் அடிப்­ப­டை­யி­லேயே அதி­கா­ரிகள் நிய­மிக்­கப்­பட வேண்டும் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­­ம­சிங்க தெரி­வித்­துள்­ளார்.

தவ­றான வர­லாற்றை பதி­வு செய்ய முயன்­றுள்ள கோட்­டா

ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து மக்­களால் துரத்­தியடிக்­கப்­பட்ட கோத்­தா­பய ராஜ­பக்ச தனக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­ட்ட மக்கள் போராட்­டத்தை வெளி­நா­டு­களின் சதி எனக்­கு­றிப்­பிட்டு வெளி­யிட்­டுள்ள நூல் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளுக்கு வித்­திட்­டுள்­ள­து.

கிழக்கில் முஸ்லிம் அதிகாரிகளுக்கு பதவிகள் மறுப்பு: ஜனாதிபதியின் உத்தரவை அமுல்படுத்துவாரா ஆளுநர்?

இலங்­கையில் அதிக முஸ்­லிம்கள் வாழும் மாகா­ணமே கிழக்கு மாகாணம். இந்த மாகா­ணத்தில் மாத்­தி­ரமே முஸ்லிம் முத­ல­மைச்சர் ஒருவர் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதிகம் காணப்­ப­டு­கின்­றன.

உலக முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்

“உலக முஸ்­லிம்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் உத­வி­யாக இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எனினும் அவ்­வாறு உதவி செய்­வ­தா­னது இஸ்­லா­மிய வழி­காட்­டல்­க­ளையும் வரை­ய­றை­க­ளையும் பேணி­ய­தாக இருக்க வேண்­டி­யது அவ­சியம்” என மதீ­னா­வி­லுள்ள புனித மஸ்­ஜிதுந் நப­வியின் பிர­தம இமாம்­களில் ஒரு­வ­ரான ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் ஹுதைபி தெரி­வித்தார்.