குஜராத் மாநிலத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி" (The Conspiracy to Oust Me from the Presidency) என்பது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதியிருக்கும் புத்தகத்தின் பெயர். (உப தலைப்பு: சர்வதேச அனுசரணையுடன் இலங்கையில் அரங்கேற்றப்பட்ட ஆட்சி மாற்றம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியது எப்படி?)
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பாக்கியத்து சாலிஹாத் வீதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முகம்மது கலீல் முஹம்மது றிகாஸ் (வயது 29) மற்றும் முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது 18) ஆகிய விசேட தேவையுடைய இரு பிள்ளைகளும் கடந்த (14) வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் தாம் வசித்துவந்த வீட்டில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்த பிரதேசம் எங்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.