மைத்திரிபால சிறிசேன: தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் நடந்து 59 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அது தொடர்பில் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் இன்னும் தீர்க்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் இந்த குண்டுத் தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களும், அதன் விளைவுகளால் பல்வேறு பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்தவர்களும் நீதிக்காக தொடர்ந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.