மைத்திரிபால சிறிசேன: தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்!

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடந்து 59 மாதங்கள் கடந்­துள்ள நிலையில் அது தொடர்பில் தீர்க்­கப்­பட வேண்­டிய விட­யங்கள் இன்னும் தீர்க்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. இதனால் இந்த குண்டுத் தாக்­கு­தலால் நேர­டி­யாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களும், அதன் விளை­வு­களால் பல்­வேறு பாதிப்­புக்­க­ளுக்கு முகம் கொடுத்­த­வர்­களும் நீதிக்­காக தொடர்ந்து போராட வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

ராகம வைத்தியசாலை எம்.எச். ஒமர் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

இலங்கை மக்­க­ளுக்கு உயர்­தர சுகா­தார சேவையை வழங்­கு­வதை உறுதி செய்­வ­தற்­காக கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்­தி­ய­சா­லையில் நிறு­வப்­பட்ட "எம். எச். ஒமர் விசேட கல்­லீரல் நோய் சிகிச்சை நிலையம்” செவ்­வாய்க்­கி­ழ­மை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் திறந்து வைக்­கப்­பட்­டது.

ரமழானில் உம்ரா யாத்திரையில் எட்டு மில்லியன் பேர் பங்கேற்பு

சவூதி அரே­பிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்­ச­கத்தின் சமீ­பத்­திய புள்­ளி­வி­வ­ரங்­க­ளின்­படி, இந்த ரம­ழானில் இது­வரை எட்டு மில்­லியன் பேர் உம்ரா யாத்­தி­ரையில் பங்­கேற்­றுள்­ளனர்.

மைத்திரியை அழைத்து சாட்சியம் பெறுங்கள்

உயிர்த்த ஞாயிறு தின­மான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் குறித்து குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் முன் அவர்­க­ளுக்கு எதி­ரான சாட்­சி­யங்கள் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.