ரமழானில் நிரந்தர யுத்த நிறுத்தம் வேண்டும்!

இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்கும் இடையே காஸாவில் 170 நாட்­க­ளாக நடந்­து­வரும் யுத்தம் தொடர்பில் முதன்­மு­றை­யாக ஐ.நா. பாது­காப்பு சபை திங்­கட்­கி­ழமை ரமழான் மாதத்தில் உட­னடி யுத்த நிறுத்தக் கோரிக்­கைக்கு அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்­ளது.

ரஷ்ய பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ்.: உக்ரைனும் உதவியதா?

ரஷ்ய தலை­நகர் மொஸ்­கோவில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இசை நிகழ்ச்சி நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த அரங்கில் பயங்­க­ர­வா­திகள் நடத்­திய துப்­பாக்கிச் சூட்டில் பலி­யானோர் எண்­ணிக்கை 137 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

மத்ரசா மாணவர்களை வெயிலில் முழந்தாளிடச் செய்து தண்டனை

அம்­பாறை மாவட்­டத்தின் மரு­த­முனை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள அரபுக் கல்­லூரி ஒன்றில் கல்வி பயிலும் மாண­வர்­களை சுட்­டெ­ரிக்கும் வெயிலில் முழந்­தா­ளிடச் செய்த சம்­பவம் பெரும் கண்­ட­னத்தை தோற்­று­வித்­துள்­ளது.

அல் கைதா, என்.டி.ஜே.யின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு சொகுசு வீடுகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்னர், ஜனா­தி­ப­தியின் உத்­த­ர­வுக்கு அமைய பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்­பட்ட தெஹி­வளை, பேரு­வளை பகு­தியில் அமையப் பெற்­றுள்ள இரு சொகுசு வீடுகள் அல் கைதா மற்றும் என்.டி.ஜே. எனப்­ப­டும் தேசிய தெளஹீத் ஜமா அத் ஆகிய அமைப்­புக்­களின் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.