இன, மத நல்லிணக்கமே நாட்டின் பலம்

எமது நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒற்­றுமை, மதங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்கம், நட்­பு­றவு என்­றென்றும் பேணப்­பட வேண்டும். நாட்­டுக்கு இதுவே பக்க பலம். அந்­தந்த மதங்­க­ளுக்­கு­ரிய மரி­யாதை வழங்­கப்­பட வேண்டும். பன்­மு­கத்­தன்­மையை பாராட்ட வேண்டும். பன்­மு­கத்­தன்­மையில் உரு­வாகும் ஒவ்­வொரு கலாச்­சா­ரத்­திற்கும், கலா­சார விழு­மி­யங்­க­ளுக்கும் உரிய மரி­யா­தையும் கௌர­வமும் அளிக்­கப்­பட வேண்டும் என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

காஸா சிறுவர் நிதியத்திற்கு முதற்கட்டமாக 1 மில்லியன் டொலர் கையளிப்பு மேலும் 20 மில்லியன் ரூபாய் நிதி சேகரிப்பு

ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் யோச­னையின் பேரில் காஸா பகு­தியில் இடம்­பெற்ற மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்கில் ஆரம்­பிக்­கப்­பட்ட காஸா சிறுவர் நிதி­யத்­தின் மூலம் முதற்­கட்­ட­மாக ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் பலஸ்­தீன அர­சாங்­கத்­திற்கு நன்­கொ­டை­யாக வழங்­கப்­பட்­டது.

ஹஜ் குழுவுக்கு எதிராக வழக்கு

இவ்­வ­ருடம் (2024) ஹஜ் ஏற்­பா­டு­களில் உயர் நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­காட்­டல்கள் மீறப்­பட்டு தங்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆறு ஹஜ் முகவர் நிலை­யங்கள் உயர் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­துள்­ளன.

இரகசிய வாக்குமூலமளிக்க‌ முடியாது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் தான் வெளியிட்ட கருத்து தொடர்பில், நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்கு மூலம் வழங்க தான் விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (3) அறிவித்தார்.