கிழக்கில் முஸ்லிம் அதிகாரிகள் புறக்கணிக்கப்படும் விடயத்தில் புத்திஜீவிகளும் உலமாக்களும் கரிசனை செலுத்த வேண்டும்
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதானது எதிர்காலத்தில் ஏனைய அரச பதவிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, இது விடயமாக முஸ்லிம் புத்திஜீவிகளும் உலமாக்களும் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.