யுத்தம் முடிவடைந்த பிறகு காஸா பகுதியில் பாடசாலை நிர்மாணிக்க உறுதியளித்துள்ளோம்
யுத்தம் முடிவடைந்த பின்னர் காஸா பகுதியில் பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதாக உறுதியளித்துள்ளோம். பலஸ்தீன அரசை கலைப்பதை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். எனவே, இந்தப் போரை நிறுத்துவதற்கு எமது ஆதரவை வழங்குகிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.