கோட்டாவை தமிழ், முஸ்லிம் மக்கள் நாட்டை விட்டு துரத்திவிடவில்லை

தன்னை தமிழ், முஸ்லிம் மக்­களே விரட்­டி­ய­டித்­தார்கள் என்று முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்‌ஷ தனது புத்­த­கத்தில் குறிப்­பிட்­டுள்­ளமை முற்­றிலும் பொய்­யா­னது. அவர் நாட்­டை­விட்டு தப்­பிச்­சென்­ற­போது முஸ்லிம் நாடே அவ­ருக்கு தஞ்சம் வழங்­கி­யதை அவர் மறந்­துள்ளார் என ஐக்­கிய மக்கள் சக்தி உறுப்­பினர் கபீர் ஹாசீம் தெரி­வித்தார்.

இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் புத்தளம் மாவட்ட முன்னாள் காதி நீதிவான் கைது

நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வினால் பதவி நீக்கம் செய்­யப்­பட்ட நிலை­யிலும் தொடர்ந்தும் சட்டவிரோ­த­மாக கட­மை­யினை மேற்­கொண்டு வந்த புத்­தளம் மாவட்ட முன்னாள் காதி­நீ­திவான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டார்.

உணவு ஒவ்வாமையால் வைத்தியர் உயிரிழப்பு

கொழும்பு தேசிய கண் வைத்­தி­ய­சா­லையின் வைத்­தியர் ஒருவர் உணவு ஒவ்­வாமை கார­ண­மாக திடீ­ரென மர­ணித்­துள்ளார். கண்டி கல்­ஹின்­னயைச் சேர்ந்த 34 வய­தான தாரிக் கபூர் என்­ப­வரே இவ்­வாறு மர­ணித்­தவ­ராவார்.

நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்­டுள்ள ஹஜ் யாத்­திரை விவ­கா­ரம்

இலங்­கையின் ஹஜ் விவ­காரம் மீண்டும் நீதி­மன்­றப்­ப­டி­களை மிதித்­துள்­ளது. கடந்த காலங்­க­ளிலும் இவ்­வா­றான பல சம்­ப­வங்கள் அரங்­கே­றி­யுள்­ளன.