ஹஜ் ஏற்பாடுகளுக்கு தடைகள் எதுவுமில்லை

பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்ள இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்­டாக்­களை இரத்துச் செய்து மீள பகிர்ந்­த­ளிக்­கும்­படி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கி­யி­ருந்த உத்­த­ர­வினை கடந்த திங்கட்கிழமை உச்ச நீதி­மன்றம் இரத்துச் செய்­தது.

திசை ­தி­ருப்பப்­படும் மக்­களின் அர­சியல் உணர்­வு­கள்

மே தினத்தை முன்­னிட்டு நாட்டின் தேசிய கட்­சிகள் ஏற்­பாடு செய்த பாரிய பேர­ணி­களும் கூட்­டங்­களும் நேற்­றைய தினம் கொழும்பை ஸ்தம்­பிக்கச் செய்­தி­ருந்­தன.

உலக பொருளாதார மன்றம் சவூதி தலைமையில் இன்று நடைபெறுகிறது

உலகப் பொருளாதார மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டத்தை சவூதி அரேபியா ரியாத் நகரில் நடத்த தீர்மானித்துள்ளது. இது இம்மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் சர்வதேச ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் ஆற்றல் போன்ற பல முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட இருக்கின்றன.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வுக்கு ஒரு பகி­ரங்க மடல்

சென்ற 18.04.2024 இல் வெளி­வந்த விடி­வெள்ளி வாராந்த வெளி­யீட்டில் “ஜனாஸா எரிப்பு அரச மன்­னிப்பா? ஆணைக்­கு­ழுவா?” என்ற தலைப்பில் ஒரு கட்­டுரை எழு­தி­யி­ருந்தேன். அதனை வாசித்த சிலர் என்­னுடன் தொடர்பு கொண்டு “காலத்­திற்குத் தேவை­யான ஒரு விட­யத்தை சமூ­கத்­திற்கு முன் எடுத்து வைத்­துள்­ளீர்கள். இது சம்­பந்­த­மாக நமது சமூகம் எடுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் பற்றி ஆலோ­சித்து இவ்­வி­ட­யத்­ததை நூர்ந்து போக விடாது தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­லாமே!” என்று பலரும் பல ஆலோ­ச­னை­களை முன்­வைத்­துள்­ளனர்.