உண்மைகளை கூறத் தயாராகும் ஹாதியா!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹாஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா, குற்றப் புல­னாய்வுத் திணைக்­கள விசா­ர­ணை­களின் போது நடந்­தவை உள்­ளிட்ட உண்­மை­களை நீதி­மன்றில் சாட்­சி­ய­மாக வழங்­க­வுள்ளார்.

காஸா சிறுவர் நிதியத்திற்கான பல நன்கொடைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

காஸா மோதல்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் ஸ்தாபிக்­கப்­பட்ட காஸா குழந்­தைகள் நிதி­யத்­திற்­கான (Children of Gaza Fund) நிதி நன்­கொ­டைகள் கடந்த வாரம் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டன.

காஸா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புகளை ஏற்றுக்கொள்ளும் காலம் மே 31 வரை நீடிப்பு

காஸாவில் இடம்­பெறும் மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் பணிப்­பு­ரையின் பேரில் ஆரம்­பிக்­கப்­பட்ட காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு (Children of Gaza Fund) பங்­க­ளிப்புச் செய்­வ­தற்­கான கால எல்லை 2024 மே 31 வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்திய தூதுவர் ஒலுவில் துறைமுகம் விஜயம்

ஒலுவில் துறை­முகம் அமைந்­துள்ள பிர­தே­சத்தைப் பார்­வை­யி­டு­வ­தற்கும், அதன் அபி­வி­ருத்தி தொடர்பில் மேல­தி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கும் நேற்று(01) இந்­திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஒலுவில் பிர­தே­சத்­திற்கு விஜயெமொன்றை மேற்­கொண்டார்.