உண்மைகளை கூறத் தயாராகும் ஹாதியா!
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியா, குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளின் போது நடந்தவை உள்ளிட்ட உண்மைகளை நீதிமன்றில் சாட்சியமாக வழங்கவுள்ளார்.