ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு உயர் தர வச­தி­களை வழங்­க வேண்­டும்

இம்­முறை ஹஜ் யாத்­தி­ரைக்­காக வருகை தரும் யாத்­தி­ரி­கர்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து வச­தி­களை உய­ரிய தரத்தில் வழங்­கு­வதை உறுதி செய்­யு­மாறு இரு புனித தலங்­களின் பாது­கா­­­வ­லரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

சிறுநீரக சத்திர சிகிச்சையின் போதான சிறுவன் ஹம்தியின் மரணம் : விசாரணை சி.ஐ.டி. சிறப்பு பிரிவினரிடம்

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் தொடர்பிலான பூரண விசாரணைகள், சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்புப் பிரிவிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

அனுராதபுரம் சாஹிரா கல்லூரி பரீட்சை மண்டபத்தில் மாணவ குழுக்கள் மோதல்

க.பொ.த.சாதா­ரண தர பரீட்­சை­க­ளுக்­காக அனு­ரா­த­புரம் சாஹிரா கல்­லூ­ரியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த பரீட்சை மண்­டப வளா­கத்தில் இரு மாணவக் குழுக்­க­ளி­டையே மோதல் சம்­பவம் ஒன்று பதிவாகியுள்­ளது.

கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாப­கரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆற்­றிய சேவை­களை கௌர­விக்கும் வகையில் ஜனா­தி­பதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்­பு­ரைக்கு அமை­வாக "அஷ்ரப் நினைவு அருங்­காட்­சி­யகம்" ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.