முஸ்லிம்களை எதிரிகளாக கட்டமைக்கும் சதியா?
இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் இந்தியாவில் முக்கிய இடங்களையும் நபர்களையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருந்தனர் என்றும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.