முஸ்­லிம்­களை எதி­ரி­க­ளாக கட்­ட­மைக்கும் சதி­யா?

இந்­தி­யாவில் கைது செய்­யப்­பட்ட நான்கு முஸ்லிம் இளை­ஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத இயக்­கத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்றும் அவர்கள் இந்­தி­யாவில் முக்­கிய இடங்­க­ளை­யும் நபர்­களையும் இலக்கு வைத்து தாக்­குதல் நடத்த திட்­டம் தீட்­­­டி­யி­ருந்­தனர் என்றும் சந்­தே­கங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

கட்­டாரில் இடம்­பெற்ற சர்­வ­மத கலந்து­ரை­யாடல் மாநா­டு

சர்­வ­மத கலந்­து­ரை­யா­ட­லுக்­கான டோஹா மாநாடு கடந்த மே 7 மற்றும் 8ஆம் திக­தி­களில் கட்­டாரின் தலை­ந­க­ரான டோஹாவில் இடம்­பெற்­றது. கட்டார் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சு மற்றும் மாநா­டு­களை ஏற்­பாடு செய்­வ­தற்­கான நிரந்­தரக் குழு ஆகி­ய­வற்­றுடன் இணைந்து ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்த வருட மாநாட்டில் 70 நாடு­களைச் சேர்ந்த 300 பேர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

பலஸ்தீன விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை வேடம்

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பலஸ்தீனின் தற்­போ­தைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் முன்­வைத்த கருத்­துக்களின் தொகுப்பு