காஸா சிறுவர்களுக்கான நிதியத்திற்கு 127 மில்லியன் ரூபா நன்கொடையளிப்பு

காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு இலங்கை நன்­கொ­டை­யா­ளர்கள் மற்றும் பல்­வேறு அமைப்­புக்­க­ளினால் கடந்த திங்­கட்­கி­ழமை வரை 127 மில்­லியன் ரூபா நன்­கொ­டை­யாக வழங்­கப்­பட்­டுள்­ளது.

எகிப்தை விமர்சித்த ஹரீஸ் எம்.பி.யின் உரை தொடர்பில் பலஸ்தீன் அதிருப்தி

காஸா விவ­கா­ரத்தில் எகிப்­தினை விமர்­சித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை தொடர்பில் கொழும்­பி­லுள்ள பலஸ்­தீன தூத­ரகம் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளது.

5 இலட்சம் யாத்திரிகர்கள் சவூதியை அடைந்தனர்

இவ்­வ­ருடம் புனித ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்­காக கடந்த ஞாயிற்­­றுக்­கி­ழமை வரை 5 இலட்­சத்­து­க்கும் அதி­க­மானோர் சவூதி அரே­பி­யாவை வந்­த­டைந்­துள்­ள­னர்.

இந்தியாவின் குஜராத்தில் கைதான நான்கு சந்தேக நபர்களினது ஐ.எஸ். தொடர்பு இன்னும் உறுதியாகவில்லை

இந்­தி­யாவின் குஜராத் மாநி­லத்­தி­லுள்ள அஹ­ம­தாபாத் சர்தார் வல்­லபாய் படேல் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் கைது செய்­யப்­பட்ட இலங்­கையைச் சேர்ந்த நான்கு சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான தீவிர விசா­ர­ணை­களை குற்றப் புல­னாய்வுத் திணைக்­களமும் பயங்­க­ரவாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வி­னரும் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.