பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயர்லாந்து, ஸ்பெயின், நோர்வே அறிவிப்பு

பலஸ்­தீ­னத்தை தனி நாடாக அங்­கீ­க­ரிப்­ப­தாக அயர்­லாந்து, ஸ்பெயின், நோர்வே ஆகிய ஐரோப்­பிய நாடுகள் புதன்­கி­ழமை அறி­வித்­தன.

யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களை கவ­னிக்­கும் குழுவை தெரிவு செய்ய நேர்­முக பரீட்­சை

இம்­முறை ஹஜ் யாத்­தி­ரைக்­காக சென்­றுள்ள இலங்­கை­யர்­களின் நலன்­களை கவ­னிப்­ப­தற்­காக முஸ்லிம் சமய திணைக்­க­ளத்­தினால் அனுப்­பப்­ப­ட­வுள்ள இரண்டு ஆண் உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் ஒரு பெண் உத்­தி­யோ­கத்­த­ரையும் தெரி­வு­செய்­வ­தற்­கான நேர்­முகப் பரீட்சை நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

கிழக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் இடைக்கால தடை உத்தரவு விதித்தது நீதிமன்றம்

கிழக்கு மாகாண பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளுக்கு நேற்று முன்­தி­னம் வழங்­கப்­ப­ட­வி­ருந்த நிய­மனம் -கல்­முனை மாகாண நீதி­மன்­றத்­தினால் இடைக்­கால தடை உத்­த­ரவின் மூலம் இடை நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

இஸ்ரேலின் அராஜகத்தை கண்டித்து குரல் எழுப்பாமல் இலங்கை அரசாங்கம் இரட்டைவேடம் போடுகிறது

பலஸ்­தீனம் மீது இஸ்ரேல் மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கின்­றது. இந்த அரா­ஜ­கத்தை பல ஐரோப்­பிய நாடுகள் கண்­டித்து வரு­கின்ற நிலையில் இலங்கை அர­சாங்கம் இரட்டை வேடம் போட்டு இஸ்­ரே­லுடன் தேனி­லவு கொண்­டா­டு­வ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் அதி­ருப்தி வெளி­யிட்டார்.