மாணவர் போராட்டத்தை ஆதரிப்போம்!

கண்­முன்னே நடக்கும் காஸா இனப்­ப­டு­கொ­லையை நீதிக்­கான சர்­வ­தேச நீதி­மன்­றத்­தாலோ, ஐ.நா வினாலோ தடுத்து நிறுத்த முடி­யாத ஒரு பெரும் மனித அவலம் நிகழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றது.

ஐ.எஸ்.ஐ.எஸ். புரளியின் பின்னணி கண்டறியப்படுமா?

கொழும்பு கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலையம் ஊடாக இந்­தி­யாவின் சென்­னைக்கு சென்று அங்­கி­ருந்து குஜராத் மாநிலம், அஹ­ம­தாபாத் சர்தார் வல்­லபாய் படேல் சர்­வ­தேச விமான நிலையம் சென்ற நான்கு இலங்­கை­யர்கள், குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வத்தின் தொடர்ச்சி, இலங்­கை­யிலும் சில கைது நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஏது­வாக அமைந்­துள்­ளது.

ரபா மீதான தாக்குதல்கள் ‘திகிலூட்டுகின்றன’

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இஸ்­ரே­லிய வான்­வழித் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 45 பேர் கொல்­லப்­பட்­ட­தோடு தெற்கு காஸா நக­ர­மான ரபாவில் இடம்­பெ­யர்ந்த மக்கள் தங்­கி­யி­ருந்த கூடா­ரங்கள் மீதும் தாக்­குதல் மேற்­காள்­ளப்­பட்­டுள்­ளது எனவும், "ஏரா­ள­மானோர்" எரியும் கட்­டட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யுள்­ளனர் என பலஸ்­தீன சுகா­தார ஊழி­யர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

மட்டு. பள்ளிவாசல் வளாக மரத்தின் அடியினை அகற்றப்போவதில்லை என மன்றில் உத்தரவாதம்

மட்­டக்­க­ளப்பு ஜாமிஉஸ் ஸலாம் பள்­ளி­வா­சலுக்குச் சொந்­த­மான நூற்­றாண்­டுகள் பழை­மை­யான மரத்­தினை வெட்­டி­யமை தொடர்­பாக ஏலவே தொடுக்­கப்­பட்ட அடிப்­படை உரிமை வழக்கு கடந்த வாரம் உச்ச நீதி­மன்­றத்தில் மூன்று நீதி­ய­ர­சர்கள் முன்­னி­லையில் ஆத­ரிப்­பிற்கு எடுத்துக் கொள்ளப்­பட்டது.