கண்முன்னே நடக்கும் காஸா இனப்படுகொலையை நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தாலோ, ஐ.நா வினாலோ தடுத்து நிறுத்த முடியாத ஒரு பெரும் மனித அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னைக்கு சென்று அங்கிருந்து குஜராத் மாநிலம், அஹமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் சென்ற நான்கு இலங்கையர்கள், குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சி, இலங்கையிலும் சில கைது நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அமைந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டதோடு தெற்கு காஸா நகரமான ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீதும் தாக்குதல் மேற்காள்ளப்பட்டுள்ளது எனவும், "ஏராளமானோர்" எரியும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என பலஸ்தீன சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் பள்ளிவாசலுக்குச் சொந்தமான நூற்றாண்டுகள் பழைமையான மரத்தினை வெட்டியமை தொடர்பாக ஏலவே தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் ஆதரிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.