திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேறு விவகாரம் : சட்ட ரீதியாக தீர்வினை பெற முன்வருவோம்!

அண்­மையில் பரீட்சை திணைக்­க­ளத்­தினால் கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்சை முடி­வுகள் வெளி­யி­டப்­பட்ட போது, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள பிர­தான முஸ்லிம் பாட­சா­லை­யான ஸாஹிரா கல்­லூரி மாண­வர்­களில், 70 மாண­வி­களின் பரீட்சை பெறு­பே­றுகள் மட்டும் இடை­நி­றுத்­தப்­பட்­ட­மை­யா­னது, பெரும் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அம்பலமாகும் ஐ.எஸ். நாடகம்!

கொழும்பு கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலையம் ஊடாக இந்­தி­யாவின் சென்­னைக்கு சென்று அங்­கி­ருந்து குஜராத் மாநிலம், அஹ­ம­தாபாத் சர்தார் வல்­லபாய் படேல் சர்­வ­தேச விமான நிலையம் சென்ற நான்கு இலங்­கை­யர்கள், குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வ­மா­னது, பணத்­துக்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட நாட­கமா என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது.

பயங்கரவாதம் குறித்த புதிய கறுப்புப் பட்டியல் : குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்படாதவர்கள் பலர் உள்ளடக்கம்; அஹ்னாபின் பெயர் நீக்கம்

அரசு, 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்­கிய நாடுகள் சட்­டத்தின் கீழ் 2024 ஜூன் மூன்றாம் திக­தி­யி­டப்­பட்ட 2387/02 ஆம் இலக்க அதி விஷேட வர்த்­த­மானி ஊடாக வெளி­யிட்­டுள்ள பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­பட்ட தனி நபர்கள், அமைப்­புக்­களின் பெயர் விப­ரங்கள் அடங்­கிய கறுப்புப் பட்­டியல் மீண்டும் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனை குழுவின் உறுப்பினராக முஜிபுர்

பாது­காப்பு அலு­வல்கள் பற்­றிய அமைச்­சுசார் ஆலோ­சனைக் குழுவில் பணி­யாற்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹுமான் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக சபா­நா­யகர் அறி­வித்தார்.