அளுத்கம, பேருவளை வன்முறைகளுக்கு 10 வருடங்கள்: அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17 இல்

அளுத்கம வர்த்தக நகரை மையப்படுத்தி அளுத்கம, பேருவளை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவான இனவாத வன்முறை சம்பவங்கள் நடை பெற்று 10 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

சாஹிரா மாணவிகளுக்கு அநீதி இழைக்க வேண்டாம்

திரு­கோ­ண­மலை சாஹிரா கல்­லூரி மாண­வர்­களின் உயர்­தர பரீட்சை பெறு­பே­றுகள் வெளி­யி­டு­வதை மேலும் தாம­தப்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு அநீதி இழைக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்த எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ, பெறு­பே­று­களை விரைவில் வெளி­யிட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கல்வி அமைச்சரிடம் நேற்று சபையில் கோரிக்­கை­வி­டுத்தார்.

இனவாத வன்முறைகளை தடுக்க பொறிமுறை அவசியம்

அளுத்­கம வர்த்­தக நகரை மையப்­ப­டுத்தி அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் நடந்து 10 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. ஆனால், அந்த இன­வாத வன்­மு­றையின் வடுக்கள் அப்­ப­டியே தான் இருக்­கின்­றது.