ஸாஹிரா கல்லூரி உயர்தர மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாக கிழக்கு ஆளுநருடன் கலந்துரையாடல்

திரு­கோ­ண­மலை ஸாஹிரா கல்­லூ­ரியின் 70 மாண­வர்­களின் பெறு­பே­றுகள் பரீட்சை திணைக்­க­ளத்­தினால் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்ட விட­யத்தில் மாண­வர்­க­ளுக்­கான பெறு­பே­று­களை பெற்­றுக்­கொ­டுப்­பதில் தொடர்ச்­சி­யாக பல முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.

காதி நீதிபதிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு 2025 பட்ஜட்டில் உள்வாங்கப்படும்

நாடெங்­கிலும் சேவையில் ஈடு­பட்­டுள்ள காதி நீதி­ப­தி­க­ளுக்­கான மாதாந்தக் கொடுப்­ப­னவு அதி­க­ரிப்பு 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்­டத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்­கீ­முக்கு நீதி அமைச்சின் செய­லாளர் அறி­வித்­துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் பேராளர் மாநாடும் யதார்த்தங்களும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் 33 ஆவது பேராளர் மாநாடு எதிர்­வரும் 22.06.2024 சனிக்­கி­ழமை அன்று காத்­தான்­குடி ஹிஸ்­புல்லாஹ் மண்­ட­பத்­தில் ­ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ர­சின் ­த­லைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்­கீமின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது.

திருகோணமலை மாணவிகளின் பெறுபேறுகள் இன்னும் இல்லை

பரீட்சை திணைக்­க­ளத்­தினால் கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்சை முடி­வுகள் வெளி­யி­டப்­பட்ட போது, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள பிர­தான முஸ்லிம் பாட­சா­லை­யான ஸாஹிரா கல்­லூரி மாண­வர்­களில், 70 மாண­வி­களின் பரீட்சை பெறு­பே­றுகள் மட்டும் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அவை இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.