ஸாஹிரா கல்லூரி உயர்தர மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாக கிழக்கு ஆளுநருடன் கலந்துரையாடல்
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவர்களின் பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தினால் இடைநிறுத்தி வைக்கப்பட்ட விடயத்தில் மாணவர்களுக்கான பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பதில் தொடர்ச்சியாக பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது.