காஸாவில் ஐந்து பேரில் ஒருவர் உணவின்றி நாட்களை கழிக்கின்றனர்

காஸாவில் உள்ள 495,000 க்கும் அதி­க­மான மக்­களுள் ஐந்தில் ஒரு­வர் தற்­போது கடு­மை­யான உணவுப் பாது­காப்­பின்­மையின் பேர­ழிவு நிலை­களை எதிர்­கொள்­கின்­றனர். எதிர்­வரும் நாட்­களில் வெளி­வ­ர­வுள்ள ஐ.நா அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு அமை­வாக காஸா மக்கள் கடு­மை­யான உணவு பற்­றாக்­குறை, பட்­டினி மற்றும் சோர்வு ஆகி­ய­வற்றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி உயர்தர பெறுபேறு இடைநிறுத்தம்

திரு­கோ­ண­மலை ஸாஹிராக் கல்­லூரி மாண­வி­க­ளது க.பொ.த (உ.த) பெறு­பேறு இடை­நி­றுத்­த­மா­னது திரு­கோ­ண­ம­லையில் நிலவிவரும் முஸ்லிம் விரோதச் செயற்­பா­டு­களின் வெளிப்­பா­டாகும்.

ஹம்தியின் சிறுநீரக சத்திர சிகிச்சை தொடர்பான விசாரணை அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்படும்

சிறு­நீ­ரக சத்­திர சிகிச்­சை­யின்­போது ஆரோக்­கி­ய­மான நிலையில் இருந்த சிறு­நீ­ர­கமும் நீக்­கப்­பட்­டி­ருந்­தது. சம்­பவம் இடம்­பெற்று ஒரு­வ­ரு­ட­மா­கியும் இது தொடர்­பான விசா­ரணை அறிக்கை இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அதனால் இந்த அறிக்கை எப்­போது பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­படும் என முஜிபுர் ரஹ்மான் சபையில் கேள்வி எழுப்­பினார்.

‘பசில் ராஜபக்ச மீது எனக்கு அபிமானமுண்டு’ ஜனாதிபதியை கடுமையாக சாடினார் ஹக்கீம்

பசில் ராஜ­பக்ச எனது விருப்­பத்­துக்­கு­ரி­யவர் அவர் மீது எனக்கு அபி­மானம் இருக்­கி­றது என முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் காத்தான்குடியில் இடம்­பெற்ற மு.கா. பேராளர் மாநாட்டில் தெரி­வித்­துள்ளார்.