‘தொழுதுகொண்டிருந்த என்னை எட்டி உதைத்து பன்றி இறைச்சியை ஊட்ட முயன்றனர்’ இதுவா பொலிஸ் விசாரணை?

தங்க நகை தொடர்­பி­லான விவ­கார விசா­ரணை தொடர்பில், தன்னை கைது செய்த படல்­க­முவ பொலிஸார், பன்றி இறைச்­சியை ஊட்ட முயற்­சித்தும், தொழும் போது உதைத்து அதனை தடுத்தும் குற்­றத்தை ஒப்­புக்­கொள்ள அழுத்தம் கொடுத்­த­தாக மினு­வாங்­கொடை பகு­தியை சேர்ந்த மொஹம்மட் நிப்லி எனும் வர்த்­தகர் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வரும் அடையாளம் தொடர்பான தடுமாற்றம்!

இலங்கை முஸ்லிம் சமூகம் குறிப்­பாக 1990களின் பின்னர் முக்­கி­ய­மான பல சமூக, சமய மற்றும் கலா­சார ரீதி­யான மாற்­றங்­களை எதிர்­கொண்டு வந்­தி­ருக்­கி­றது. அதற்கு வழி­கோ­லிய கார­ணிகள் எவை என்­பதை விரி­வாக எடுத்து விளக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இந்த மாற்­றங்கள் எடுத்து வந்த குறிப்­பிட்டுச் சொல்­லக்­கூ­டிய ஒரு தாக்கம் 'சிங்­கள –பெளத்த பெரும்­பா­னமை நாடான இலங்­கையில் எங்­களை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­வது எப்­படி' என்­பது தொடர்­பாக முஸ்­லிம்கள் எதிர்­கொண்ட தடு­மாற்ற நிலை­யாகும்.

காஸா விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது

காஸா பகு­தியில் இடம்­பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் இலங்­கையின் நிலைப்­பாடு ஒரு­போதும் மாறாது எனவும், 5 வரு­டங்­க­ளுக்குள் பலஸ்­தீன அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்­பதே இலங்­கையின் நிலைப்­பா­டாகும் எனவும் ஜனா­தி­பதி ரணில் விக்ர­ம­சிங்க தெரி­வித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் முஸ்லிம் தரப்பை புறக்கணித்தாரா?

இந்­தி­யாவின் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக கலா­நிதி எஸ். ஜெய்­சங்கர் இரண்­டா­வது தட­வை­யாக அந்­நாட்டு பிர­தமர் நரேந்­திர மோடி­யினால் நிய­மிக்­கப்­பட்டார்.