தமிழ் சமூகம் சிறந்த மிதவாத தலைவரை இழந்திருப்பது ஈடுசெய்ய முடியாததாகும்
தமிழ் சமூகம் ஒரு சிறந்த பண்பான மிதவாததத் தலைவரை இழந்திருப்பது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் தெரிவித்துள்ளார்.