வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை: ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றிய 13 அதிபர்களின் பெறுபேறு இடைநிறுத்தம்
ஹிஜாப் அணிந்து வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சைக்கு தோற்றியமைக்காக, மேல் மாகாணத்தின் 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள் இடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.