திருகோணமலை ஸாஹிரா கல்லூரி விவகாரம்: இலங்கையின் பரீட்சை விதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றன

இலங்­கையில் அண்மைக் காலத்தில் கட்­ட­மைக்­கப்­பட்ட பக்­கச்­சார்பு மற்றும் இஸ்­லா­மோ­போ­பி­யாவின் நிகழ்­வுகள் தொடர்பில் அனை­வ­ருக்­கு­மான நீதி கரி­சனை கொண்­டுள்­ளது. பரீட்­சையின் போது காது­களை மூடா­தி­ருக்க வேண்டும் என்ற கொள்­கையின் கார­ண­மாக அண்­மையில், திரு­கோ­ண­மலை நக­ரி­லுள்ள சாஹிரா கல்­லூ­ரியைச் சேர்ந்த 70 முஸ்லிம் மாண­வி­களின் பரீட்சை பெறு­பே­று­களை நிறுத்தி வைக்க பரீட்சை அதி­கா­ரிகள் தீர்­மா­னித்­தனர்.

கண்டி – திகன வன்முறைகள்: விசாரணை அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும்

நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு இடம்­பெற்ற திகன கல­வரம் தொடர்­பாக விசா­ரணை மேற்­கொண்ட மனித உரி­மைகள் ஆணைக்­குழு இது­வரை அந்த அறிக்­கையை வெளி­யி­ட­வில்லை. அதனால் இது­ தொ­டர்­பாக தேடிப்­பார்த்து நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என எதிர்க்­கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸ்

ஐக்­கிய மக்கள் சக்­தியின் புதிய தவி­சா­ள­ராக இம்­தியாஸ் பாக்கீர் மாக்­காரை நிய­மிக்க கட்சித் தலைமை தீர்­மா­னித்­துள்­ள­தாக அக்­கட்­சியின் முக்­கி­யஸ்தர் சுஜீவ சேன­சிங்க தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் அணிந்த 13 அதிபர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்: நாளை மீளவும் விசாரணை செய்யும் மனித உரிமைகள் ஆணைக் குழு

ஹிஜாப் அணிந்து வினைத்­திறன் காண் தடை தாண்டல் பரீட்­சைக்கு தோற்­றி­ய­மைக்­காக, மேல் மாகா­ணத்தின் 13 முஸ்லிம் அதி­பர்­களின் பெறு­பே­றுகள் இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள விடயம் தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு­வுக்கு பாதிக்­கப்­பட்ட அதி­பர்கள் செய்த முறைப்­பாடு மீது நாளை மீண்டும் விசா­ரணை நடாத்­தப்­ப­ட­வுள்­ளது.