மன்னிப்புக் கோரினால் மாத்திரம் போதுமா?
கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்தமைக்காக மன்னிப்புக் கோரும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ள விவகாரம் தற்போது தேசிய அரசியலில் மிகுந்த கவனயீர்ப்பைப் பெற்றுள்ளது.