பற்றி எரிந்த பங்களாதேஷ் பலியெடுக்கப்பட்ட மாணவர்கள்

17 கோடி மக்கள் வசிக்கும் பங்­க­ளா­தேஷில் மக்கள் போராட்­டங்கள் புதி­தல்ல. ஆனால் கடந்த வாரத்தில் நடந்த ஆர்ப்­பாட்­டங்­களின் தீவிரம் முன்னரைவிட மிக மோச­மாக இருந்­த­தாக விவ­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் அகற்றப்பட்ட சிறுநீரகம் வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயுள்ளது

சிறு­நீ­ரக மாற்று சத்­தி­ர­சி­கிச்சை செய்­ததன் கார­ண­மாக கடந்த வருடம் உயி­ரி­ழந்த மூன்று வயது சிறுவன் ஹம்­தியின் அகற்­றப்­பட்ட சிறு­நீ­ரகம் கொழும்பு லேடி ரிஜ்வே வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து காணாமல் போயுள்­ள­தா­கவும் இது மிகவும் பார­தூ­ர­மான விடயம் எனவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்­று­முன்­தினம் பாரா­ளு­மன்றில் சுட்­டிக்­காட்­டினார்.

பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு தேசபந்துவுக்கு இடைக்கால தடை

பொலிஸ் மா அதிபர் பத­வியில் செயற்­பட தேச­பந்து தென்­ன­கோ­னுக்கு உயர் நீதி­மன்றம் நேற்று இடைக்­கால தடை விதித்­தது. அதன்­படி தேச­பந்து தென்­ன­கோ­னுக்கு பொலிஸ் மா அதி­ப­ராக செயற்­படல், அதி­கா­ரங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தல், கட­மை­களை முன்­னெ­டுத்தல் ஆகி­யன தடுக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட் 19 ஜனாஸா எரிப்பு விவகாரம்: மன்னிப்பு கோரி அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முடியாது

கொவிட் தொற்­றினால் உயி­ரி­ழந்த முஸ்லிம் மக்­களை கட்­டாயத் தகனம் செய்­த­மைக்கு மன்­னிப்புக் கோரி அமைச்­ச­ரவை தீர்­மானம் எடுத்து தப்­பித்­துக்­கொள்ள அர­சாங்கம் முயற்­சிப்­ப­தாக எதிர்க்­கட்­சிகள் சாடி­யுள்­ளன. அத்­துடன், அந்த பல­வந்த தகனம் என்­கின்ற அர­சியல் தீர்­மா­னத்தை எடுத்­தவர் யார் என்­பதை வெளிப்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்றும் எதிர்க்­கட்­சி­யினர் வலி­யு­றுத்­தினர்.