திருகோணமலை ஸாஹிரா கல்லூரி விவகாரம்: மாணவிகளின் மனக்குறையைத் தீர்க்குமா அரசு?

சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மிட்டு அடக்­கு­மு­றை­களைப் பிர­யோ­கிப்­பதும், பின்னர் தேவை­யேற்­ப­டு­கையில் பொறுப்­புக்­கூ­ற­லின்றி மன்­னிப்­புக்­கோரி அல்­லது ஒடுக்­கு­மு­றையை நியா­யப்­ப­டுத்தி அறிக்­கை­யிட்டுக் கடந்து செல்­வதும் இலங்­கைக்கு ஒன்றும் புதி­தல்ல.

பலஸ்தீனுக்காக குனூத் மாத்திரம் போதுமா?

“நாளைய ஜுமுஆ குத்­பாவில் பலஸ்தீன் மற்றும் உலக நாடுகள் அனைத்­திலும் அமை­தியும் சமா­தா­னமும் நீதியும் நிலவ எல்லாம் வல்ல அல்­லாஹு தஆ­லா­விடம் பிரார்த்­திக்­கு­மாறு சகல கதீப்­மார்­க­ளையும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா கேட்­டுக்­கொள்­கி­றது.”

இலங்கை வக்பு நிதியத்தில் 8 கோடி ரூபா இருப்பு!

வக்பு நிதியம் என்று அழைக்­கப்­படும் முஸ்லிம் தர்ம நிதி­யத்தில் தற்­போது சுமார் 8 கோடி ரூபா இருப்பிலுள்ள விடயம் தக­வ­ல­றியும் கோரிக்­கையின் ஊடாக வெளி­யா­கி­யுள்­ளது.

பற்றி எரிந்த பங்களாதேஷ் பலியெடுக்கப்பட்ட மாணவர்கள்

17 கோடி மக்கள் வசிக்கும் பங்­க­ளா­தேஷில் மக்கள் போராட்­டங்கள் புதி­தல்ல. ஆனால் கடந்த வாரத்தில் நடந்த ஆர்ப்­பாட்­டங்­களின் தீவிரம் முன்னரைவிட மிக மோச­மாக இருந்­த­தாக விவ­ரிக்­கப்­பட்­டுள்­ளது.