ஞானசார தேரர்: விடுதலை அல்ல; பிணையே!

இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டதன் ஊடாக இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு, நான்கு வ­ருட கடூ­ழிய சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்ட‌ ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­பதி செய­லணி தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேரரை பிணையில் விடு­விக்க மேன் முறை­யீட்டு நீதி­மன்ற‌ம் கடந்த 18 ஆம் திகதி உத்­த­ர­விட்­டது.

மாணவிகளின் ஆடை உரிமையை மதிப்பார்களா பரீட்சை மண்டப அதிகாரிகள்?

இஸ்லாம் முஸ்லிம் பெண்­க­ளுக்கு பூரண சுதந்­தி­ரத்தை வழங்­கி­யுள்ள அதே­வேளை அவர்­க­ளது கண்­ணி­யத்தைப் பேணும் வகை­யி­லான ஆடை ஒழங்­கு­க­ளையும் வரை­யறை செய்­துள்­ளது. இதன் அடிப்­ப­டையில் முஸ்லிம் பெண்கள் வீட்டை விட்டுச் வெளிச்­செல்லும் போது பர்தா, அபாயா, ஹிஜாப் என முகத்தை தவிர்த்து உடலை முழு­மை­யாக மறைக்கும் ஆடை­களை அணிந்து கொள்­கின்­றார்கள்.

பூநொச்­சி­மு­னையில் வெடித்த குண்டும் வெடிக்­காத குண்டும்

மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள பூநொச்­சி­முனை கிரா­மத்தில் அண்­மையில் வீடு ஒன்றின் மீது இடம்­பெற்ற கைக் குண்டு வீச்சுச் சம்­ப­வமும் வெடிக்­காத நிலையில் கைக்­குண்­டொன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்டு செய­லி­ழக்கச் செய்­யப்­பட்ட சம்­ப­வமும் அப்­ப­குதி மக்­களை அச்­சத்தில் ஆழ்த்­தி­யுள்­ள­துடன் பாது­காப்­புத்­த­ரப்­பி­னரின் கெடு­பி­டி­க­ளுக்கும் கார­ண­மா­கி­யுள்­ளது.

சாரா இறந்துவிட்டதாக காண்பிக்க‌ ஹாதியாவிடம் வலுக்கட்டாயமாக ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதா?

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா தொடர்­பி­லான வழக்கின் சாட்சி நெறிப்­ப­டுத்­தல்கள் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது.