துப்பாக்கிகள், வாளுடன் மௌலவி கைது பின்னணியை தேடி சி.ரி.ஐ.டி. விசாரணை

வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நாவ­லடி சந்­தியில் வைத்து ரீ 56 ரக துப்­பாக்­கிகள், தோட்­டாக்கள், மெகஸின் உள்­ளிட்ட ஆயு­தங்­க­ளுடன் 43 வய­தான மெள­லவி ஒருவர் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

ஹமாஸ் தலைவர் ஹனியா ஈரானில் வைத்து படுகொலை

ஹமாஸ் அமைப்பின் அர­சியல் பிரிவின் தலைவர் இஸ்­மாயில் ஹனியா ஈரானில் நடந்த தாக்­குதல் ஒன்றில் கொல்­லப்­பட்­டுள்ளார். இதனை ஹமாஸ் அமைப்பும் ஈரா­னிய அரசும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.

நிபந்தனைகளற்ற ஆதரவை வழங்குவது ஆரோக்கியமானதல்ல

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பற்றிய விபரங்களும் ஓரளவு உறுதியாகத் தொடங்கியுள்ளன.

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கும் என ‘திக்குவெல்லை ஷெய்க்’ கூறினார்

2014 ஜூன் 24ஆம் திகதி திக்­வெல்ல பகு­தியில் ஷேக் ஒரு­வரை சந்­தித்த போது இந்த நாட்­டுக்கு ஆபத்­தான விட­ய­மொன்று இருப்­ப­தாக கூறி, உல­க­ளா­விய பயங்­க­ர­வாத குழு­வொன்று இந்த நாட்டில் பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­யாக தாக்­கு­த­லொன்றை நடத்­த­வுள்­ள­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ள­தாக கூறினார்.