தேசிய மக்கள் சக்தியிலிருந்து விலகுவதாக சமூக நீதிக் கட்சி அறிவிப்பு

தேசிய மக்கள் சக்­தி­யி­லி­ருந்து வில­கு­வ­தாக நஜா முஹம்மத் தலை­மை­யி­லான சமூக நீதிக் கட்சி அறி­வித்­துள்­ளது.

மத்ரஸா சட்டமூலம்: ஆராய குழு நியமனம்

மத்­ரஸா பாட­சா­லை­களை ஒழுங்­கு­ப­டுத்துவதற்­கான சட்­ட­மூலம் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான குழு­வொன்று கல்வி அமைச்­சினால் அண்­மையில் நிய­மிக்கப்பட்­டுள்­ள­து.

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்ற வேண்டாம்

ஓரினச்சேர்க்கை யாளர்கள் எனப்படும் ஒரு சிறிய கூட்டத்தின் கோரிக்கையை சட்டமாக்குவது எமது எதிர்கால சமூகம் பல்வேறுபட்ட பிரச்சினைகள், கொடிய நோய்கள் மற்றும் சமூக, கலாசார சீர்கேடுகளை எதிர்­நோக்­கு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­து­விடும் எனச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, நமது நாட்டின் கலா­சா­ரத்­திற்கு முற்­றிலும் மாற்­ற­மான சட்­டங்­களை இயக்­கு­வதை வன்­மை­யாக கண்­டிப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

மத்ரஸாக்களின் பாடவிதானத்தை மீளாய்வு செய்ய குழு நியமனம்

இலங்­கையில் உள்ள அனைத்து மத்­ர­ஸாக்­களின் பாடத்­திட்­டத்தை ஒரு முகப்­ப­டுத்தி, அதன் தரா­த­ரத்தை நிலை­யான ஒரு அமைப்பின் கீழ் கொண்­டு­வந்து மாண­வர்­களும் நாடும் பயன் பெறக் கூடிய வகையில் மாற்றும் நட­வ­டிக்­கை­களில் இலங்கை அரசும் குறிப்­பாக கல்வி அமைச்சும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.