ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முஸ்லிம் கட்சிகளின் கோரிக்கை என்ன?

பிரிட்­டிஷ்­ஷாரின் கால­னித்­து­வத்­தி­லி­ருந்து விடு­தலை பெறு­வ­தற்­காக இலங்­கையில் உள்ள மூவின மக்­களும் எவ்­வித குரோ­தமும், பேத­மு­மின்றி சுதந்­தி­ரத்தைப் பெறு­வ­தற்­காக முயற்­சித்து வெற்­றியும் கண்­டனர். இதனால் 1948 பெப்­ர­வரி நான்காம் நாள் இலங்­கைக்கு சதந்­திரம் கிடைத்­த­தற்­காக மகிழ்ச்­சி­ய­டைந்த மக்கள் இன்­று­வரை தமது சுதந்­திர தினத்தைக் கொண்­டாடி மகிழ்ந்து வரு­கின்­றனர்.

போதைப்பொருள் கும்பல், பாதாள உலகத்தினரிடம் தெருவோரக் குழந்தைகள் தஞ்சமடைவதை தடுத்தோம்

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தலை­வ­ராக செயற்­பட்ட சேவ் த பேர்ள் அமைப்பின் ஊடாக கொழும்பின் தெரு­வோர குழந்­தை­க­ளுக்கு வல­மான எதிர்க்­கா­லத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களே முன்­னெ­டுக்­கப்பட்­ட­தா­கவும், அவ்­வாறு அவர்­களை பொறுப்­பேற்று கவ­னிக்­காமல் இருந்­தி­ருப்பின் அவர்கள் போதைப் பொருள் கும்­பல்­க­ளிலும், பாதாள உல­கத்­தி­ன­ரி­னதும் பிடிக்குள் சிக்கி சமூக விரோத செயல்­களில் ஈடு­பட்­டி­ருக்க அதிக வாய்ப்­புக்கள் இருப்­ப­தா­கவும் புத்­தளம் மேல் நீதி­மன்றில் சாட்­சியம் அளிக்­கப்பட்­டது.

குச்சவெளியில் முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை அபகரிக்க பிக்கு முயற்சி

திரு­கோ­ண­மலை, குச்­ச­வெளி, இலந்­தைக்­குளம் பகு­தியில் முஸ்லிம் மக்­க­ளுக்கு சொந்­த­மான வயல் காணி­களை அப்­ப­கு­தி­யி­லுள்ள விகா­ரையின் விகா­ரா­தி­பதி துப்­ப­ரவு செய்­வதால் அப்­ப­கு­தியில் பதற்ற நிலை எழுந்­துள்­ளது. இச் சம்­ப­வ­மா­னது 25.07.2024 அன்று இடம்­பெற்­றுள்­ளது.

கட்டாய தகனக்கொள்கை குறித்து விசாரிக்க ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும்

கொவிட் - 19 பெருந்­தொற்­றுப்­ப­ரவல் காலத்தில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட கட்­டா­யத்­த­கனக் கொள்­கை­யினால் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரிடம் அர­சாங்கம் மன்­னிப்­புக்­கோ­ரி­யி­ருப்­பினும், தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களைக் கட்­டா­யத்­த­கனம் செய்­த­மை­யினால் குடும்­பங்கள் முகங்­கொ­டுத்த உள­வியல் பாதிப்­பையும், துன்­பத்­தையும் சரி­செய்­வ­தற்கு இந்த மன்­னிப்பு போது­மா­னது அல்ல என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைஸர் முஸ்­தபா ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.