ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முஸ்லிம் கட்சிகளின் கோரிக்கை என்ன?
பிரிட்டிஷ்ஷாரின் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக இலங்கையில் உள்ள மூவின மக்களும் எவ்வித குரோதமும், பேதமுமின்றி சுதந்திரத்தைப் பெறுவதற்காக முயற்சித்து வெற்றியும் கண்டனர். இதனால் 1948 பெப்ரவரி நான்காம் நாள் இலங்கைக்கு சதந்திரம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைந்த மக்கள் இன்றுவரை தமது சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.