தகவலறியும் சட்டத்தின் கீழ் தகவல் கோரிக்கைக்கு பதிலளிக்காத பள்ளி தலைவருக்கு ஆணைக்குழு அழைப்பு

தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் சமர்ப்­பிக்­கப்­பட்ட தகவல் கோரிக்­கைக்கு பதி­ல­ளிக்­காத பள்­ளி­வாசல் தலை­வரை தக­வ­ல­றியும் உரி­மைக்­கான ஆணைக்­குழு முன்­னி­லையில் ஆஜ­ரா­கு­மாறு அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனாதிபதி தேர்தல் 2024: முஸ்லிம் தரப்பின் ஆதரவு யாருக்கு?

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்­கான வைப்புத் தொகை செலுத்தும் காலம் எதிர்­வரும் 14 ஆம் திகதி நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில், கூட்­ட­ணி­க­ளுகளை அமைப்பதற்கான வேலைகள் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­கின்­றன.

ஆதரிப்பதற்கான நிபந்தனைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்

ஜனா­தி­பதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்கள் பற்றி விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

குர்ஆன்களை விடுவிப்பதில் ஏன் இந்த இழுபறி?

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் பைசல் ஆப்தின் பெய­ருக்கு மக்­காவில் வசிக்­கின்ற இலங்­கை­யினைச் சேர்ந்த சாதீக் ஹாஜி­யா­ரினால் அனுப்­பப்­பட்ட புனித அல்­குர்ஆன் மற்றும் அதன் சிங்­கள, தமிழ் மொழி­பெயர்ப்பு, இஸ்­லா­மிய நூல்கள் விடு­விக்­கப்­ப­டமால் சுங்கத் திணைக்­க­ளத்தில் கடந்த சில மாதங்­க­ளாக தேங்கிக் கிடக்­கின்ற விடயம் தற்­போது பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.