வேட்பாளர்களின் எதிர்காலத்தை அன்றி நாட்டின் எதிர்காலம் குறித்தே மக்கள் தீர்மானிக்க வேண்டும்

ஏனைய வேட்­பா­ளர்கள் தமது எதிர்­கா­லத்­திற்­காக ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற அதே­வேளை, நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் எதிர்­கா­லத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கா­கவே தான் போட்­டி­யி­டு­வ­தாக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

கிழக்கு மாகாணத்தில் 170 கோடி ரூபா நிதி மோசடி விசாரணைகளின் முன்னேற்ற தன்மை என்ன?

கிழக்கு மாகா­ணத்தில் அப்­பாவி மக்­களின் 170 கோடி ரூபாவை மோசடி செய்து இந்­தி­யா­வுக்கு தப்பிச் சென்­றுள்ள நிதி நிறு­வ­னத்தின் பணிப்­பா­ளரை நாட்­டுக்கு கொண்டு வர முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் தொடர்பில் முன்­வைத்­துள்ள கேள்­விகள் இன்று வரை இழு­பறி நிலையில் உள்­ளது. ஒன்று பதி­ல­ளி­யுங்கள், இல்­லையேல் வாய்­மூல விடைக்­கான வினாக்கள் முறை­மையை இரத்து செய்­யுங்கள் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாணக்­கியன் இரா­ச­மா­ணிக்கம் தெரி­வித்தார்.

முஸ்லிம் சமய திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ராக எம்.எஸ்.எம்.நவாஸ் கட­மை­களை பொறுப்­பேற்பு

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் புதிய பணிப்­பா­ளராக எம்.எஸ்.எம். நவாஸ் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தனது கட­மையை உத்­தி­யோக பூர்­வ­மாக பொறுப்­பேற்றுக் கொண்டார்.

பலஸ்தீன தூதுவருக்கு மஹிந்த, ஹக்கீம் பிரியாவிடை

இலங்­கையில் மிக நீண்ட கால­மாக பலஸ்­தீன தூது­வ­ராக கட­மை­யாற்­றிய பின்னர், இஸ்­லா­மா­பாத்­திற்கு இரா­ஜ­தந்­தி­ரி­யாக இட­மாற்றம் பெற்றுச் செல்லும் கலா­நிதி சுஹைர் எம்.எச்.செய்த், முன்னாள் ஜனா­தி­ப­தியும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­பக்­சவை அவ­ரது இல்­லத்­திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீமை கட்­சியின் தலை­மை­ய­கத்­திலும் பிரி­யா­விடை நிமித்தம் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டினார்.