கொவிட் ஜனாஸா எரிப்பு: மன்னிப்புக் கோரியது அரசியலுக்காக அல்ல

கொவிட் சட­லங்­களை எரித்­த­மைக்­காக அர­சாங்கம் அண்­மையில் மன்­னிப்புக் கோரி­ய­மை­யா­னது அர­சியல் உள்­நோக்கம் கொண்­ட­தல்ல எனக் குறிப்­பிட்­டுள்ள வெளி­வி­வ­கார மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி நீர் வழங்கல் அமைச்­சினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆய்­வு­களின் அறிக்­கை­க­ளுக்­க­மை­யவே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தா­கவும் குறிப்­பிட்டார்.

முஸ்லிம் வாக்காளர்கள்: ஒரு கண்ணோட்டம்

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்­ட­து­போன்று செப்­டம்பர் மாதம் இரு­பத்­தொன்றில் நடை­பெ­று­மானால் அந்தத் தேர்­தலின் முடிவு இந்த நாட்டின் சுதந்­தி­ரத்­துக்குப் பிற்­பட்ட அர­சியல் வர­லாற்றில் ஒரு புதிய சகாப்­தத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வாய்ப்பு உண்டு. அந்த வாய்ப்பைத் தவ­ற­விட்டால் இலங்கை தொடர்ந்தும் இன்று அனு­ப­விக்கும் நெருக்­க­டி­க­ளை­வி­டவும் மோச­மான பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ளும் நிர்ப்­பந்தம் ஏற்­ப­டலாம்.

ஷேக் ஹஸீனாவை விரட்டிய பங்களாதேஷ் ‘அரகலய’

பங்­க­ளா­தேஷில் இந்த வாரம் நடை­பெற்ற நிகழ்­வுகள் அந்­நாட்டின் வர­லாற்­றையே புரட்­டிப்­போட்­டுள்­ளன. வேலை­வாய்ப்­பு­களில் நியா­ய­மான இட ஒதுக்­கீடு கோரி ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்டம், எதிர்­பா­ராத வித­மாக பிர­தமர் ஷேக் ஹஸீ­னா­வையே நாட்டை விட்டு விரட்­டி­ய­டிக்­கு­ம­ளவு வீரியம் பெற்­றி­ருக்­கி­றது. கிட்­டத்­தட்ட 2022 இல் இலங்­கையில் நடந்த அர­க­ல­ய­வுக்கும் இப்­போது பங்­க­ளா­தேஷில் நடக்கும் நிகழ்­வு­க­ளுக்­கு­மி­டையில் பெரி­ய­ளவு வேறு­பா­டுகள் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை.

வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் அர­சாங்க அதி­கா­ரி­க­ளினால் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் நசுக்­கப்­பட்டு உரி­மை­களும் மறுக்­கப்­பட்டு வரு­வ­தாக தொழில் வாண்­மை­யாளர் மற்றும் சிவில் அமைப்­பு­களின் ஒன்­றியம் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­துள்ளது.