ரணிலை சந்தித்த தேசிய காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவை உறுதிப்படுத்தியது

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எல்.எம். அதா­வுல்லா தலை­மை­யி­லான தேசிய காங்­கிரஸ் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக அறி­வித்­துள்­ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் குர்ஆன் வெளியில் எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் தாமதம்

கடந்த 50 நாட்­க­ளுக்கு மேலாக கொழும்பு துறை­மு­கத்தில் தேங்கிக் கிடக்­கின்ற புனித அல்­குர்­ஆ­ன் பிரதிகளை விடுப்­ப­தற்கு அர­சாங்­கத்­தினால் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள போதிலும் குறித்த குர்­ஆன்­களை வெளியில் எடுப்­ப­தற்­கான எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் இது­வரை உரிய நபர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என சுங்கத் திணைக்­கள தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

வேட்பாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த சட்டம் வேண்டும்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ரணில், சஜித், அநுர எனும் மூன்று பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் தமது நிலைப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இதனிடையே தேர்தல் நடக்குமா இல்லையா என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி வருகின்றனர்.