உங்கள் வாக்களிக்கும் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்தப்போகும் சமூக ஊடக பிரசார உத்திகள் குறித்து அவதானம் தேவை
இலங்கையின் அடுத்த ஐந்து ஆண்டுகளை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 இல் நடக்கும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இன்று 15 ஆம் திகதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.