உங்கள் வாக்களிக்கும் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்தப்போகும் சமூக ஊடக பிரசார உத்திகள் குறித்து அவதானம் தேவை

இலங்­கையின் அடுத்த ஐந்து ஆண்­டு­களை ஆளப்­போ­வது யார் என்­பதை தீர்­மா­னிக்கும் ஜனா­தி­பதித் தேர்­த­ல் செப்­டம்பர் 21 இல் நடக்கும் என தேர்தல் ஆணைக்­குழு அறி­வித்­துள்ள நிலையில் இன்று 15 ஆம் திகதி தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் தின­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குர்ஆன் அரபு நூல்கள் இறக்குமதி: முறையாக அனுமதி பெற்றால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை

இவ் வருடம் ஏப்ரல் மாதம் முதல் கொழும்பு சுங்­கத்தில் தேங்கிக் கிடக்கும் அல்­குர்ஆன் பிர­தி­களை விடு­விப்­ப­தற்கு பாது­காப்பு அமைச்சு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாக்குப் பலம் என்ன?

பாரா­ளு­மன்றப் பிர­தி­நி­தித்­துவம் பெற்­றுள்ள சிறு­பான்­மைக்­கட்­சி­களுள் முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளிக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. அதே­போல தேசிய காங்­கிரஸ் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வ­ளிக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.

4 1/2 மாத குழந்தை உட்பட மூவரின் உயிரைப் பறித்த வேவல்தெனிய விபத்து

எதிர்­பா­ராத திடீர் நிகழ்­வுகள் வாழ்க்கைச் சக்­க­ரத்தை மாற்றி விடு­கின்­றன. இந்­நி­கழ்­வு­களும் அத­னை­யொட்­டிய வாழ்க்கை மாற்­றங்­களும் வாழ்க்கை பற்­றிய புரி­தலை மட்­டு­மன்றி இறை நிய­தி­யையும் உணர்த்தி நிற்­கின்­றன. தனது 4 ½ மாத குழந்­தையின் நல­னுக்­காக பாட­சாலை இட­மாற்­ற­மொன்றைப் பெற்றுக் கொள்ளச் சென்ற ஆசி­ரி­யை­யொ­ருவர் அன்புக் குழந்­தையை மட்­டு­மன்றி தனது அன்புத் தாயையும் பறி­கொ­டுத்த பரி­தாப சம்­ப­வ­மொன்று கடந்த திங்­கட்­கி­ழமை கெலி­ஓயா பகு­தியில் இடம்­பெற்­றுள்­ளது.