ரணிலின் திட்டங்களை கைவிடின் நாடு மீண்டும் வீழ்ந்துவிடும்

எவ­ராலும் தீர்க்க முடி­யாமல் போன பொரு­ளா­தார நெருக்­க­டியை தீர்க்க ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் முடிந்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், சரி­யான பொரு­ளா­தார வேலைத்­திட்­டத்தை இடை­ந­டுவில் கைவிட்டால் நாடு மீண்டும் வீழ்ச்­சி­ய­டையும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நேர்மையற்ற முஸ்லிம் அரசியலில் நம்பிக்கையிழக்கும் இளம் சமூகம்

வழக்கம் போல இலங்கையின் முஸ்லிம் அரசியல் கேலிக்கூத்தானதாகவே மாறியுள்ளது. பிற சமூகத்தவர்கள் சிரிக்குமளவுக்கு முஸ்லிம் அரசியலில் கட்சி தாவல்களும் வாக்குறுதி மீறல்களும் மலிந்துள்ளன. கடந்த கால கசப்பான அனுபவங்களிலிருந்து எந்தவொரு கட்சியும் எந்தவொரு அரசியல்வாதியும் பாடம்படித்ததாக தெரியவில்லை.

முஸ்லிம்கள் மறந்துவிட்ட குதிரைமலை சியாரம்

இலங்­கைக்கும் அர­பு­ல­கிற்கும் இடை­யி­லான வர­லாற்றுத் தொடர்­புக்­கான வலு­வான ஆதா­ர­மாக திகழும் குதிரை மலை சியாரம் இன்று கவ­னிப்­பா­ரற்று காணப்­ப­டு­கின்­றது.

சீ.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்ட தலைவர் அஷ்ரஃப்

'இலங்கை துறை­முக அதி­கார சபையின் முஸ்லிம் மஜ்லிஸ் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் நினை­வாக ஏற்­பாடு செய்­தி­ருந்த புல­மைப்­ப­ரிசில் வழங்­குதல் மற்றும் ஓய்வு பெறு­ப­வர்­களை பாராட்டி கௌர­விக்கும் வை­ப­வத்தில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர் ஆற்­றிய உரையின் தொகுப்பு'