கட்டாரிலுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளை தரம் 1 இற்கு அனுமதிக்க முடியாத அவல நிலை

கட்­டாரில் தொழில்­பு­ரியும் நூற்­றுக்கு மேற்­பட்ட இலங்­கை­யர்­களின் பிள்­ளை­க­ளுக்கு அந்­நாட்­டி­லுள்ள இலங்கைப் பாட­சா­லையில் தரம் ஒன்­றிற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.

துப்பாக்கிகளுடன் கைதான மௌலவி விவகாரம் பின்னணியில் ஆயுத விற்பனை என்று சந்தேகம்

வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நாவ­லடி சந்­தியில் வைத்து ரீ 56 ரக துப்­பாக்­கிகள், தோட்­டாக்கள், மெகஸின் உள்­ளிட்ட ஆயு­தங்­க­ளுடன் 43 வய­தான மெள­லவி ஒருவர் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­ட விவகாரத்தின் பின்னணியில் ஆயுத விற்பனை சம்பவம் ஒன்று இருப்பது தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.

‘ரிஷாதின் நிதியை இரத்துச்செய்து முஷாரப்புக்கு புதிதாக நிதி ஒதுக்கீடு’ நியாயம் என்னவென சபையில் சஜித் கேள்வி

பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதியில் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதியை இரத்­துச்­செய்­துள்ள நிலையில் ஆளும் தரப்பு உறுப்­பினர் முஷாரப் எம்.பிக்கு புதி­தாக 300 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டி­ருப்­பது தவ­றான நட­வ­டிக்­கை­யாகும்.

ஜம்இய்யத்துல் உலமாவை சந்தித்தார் அநுரகுமார

ஜயந்த வீர­சே­கர மாவத்­தையில் அமைந்­துள்ள அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைமை அலு­வ­ல­கத்­திற்கு நேற்­றை­ய­தினம் சென்ற தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­ப­தி­வேட்­பாளர் அநுர குமார திஸா­நா­யக்க, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் அஷ்ஷெய்க் முஃப்தி ரிஸ்வி, செய­லாளர் அஷ் சேக் அர்கம் நூராமித் மற்றும் கலா­நிதி ஏ.ஏ.அஹமட் அஸ்வர் ஆகி­யோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.