கட்டாரிலுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளை தரம் 1 இற்கு அனுமதிக்க முடியாத அவல நிலை
கட்டாரில் தொழில்புரியும் நூற்றுக்கு மேற்பட்ட இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு அந்நாட்டிலுள்ள இலங்கைப் பாடசாலையில் தரம் ஒன்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.