ஜனாதிபதித் தேர்தல் குறித்த சமூக நீதிக் கட்சியின் நிலைப்பாடு

இலங்­கையின் வர­லாறு நெடு­கிலும் இந்­நாட்டின் இரு­பெரும் தேசிய கட்­சி­களும், அவற்­றி­லி­ருந்து பிரிந்­து­போன கட்­சி­களும், பல்­வகை மக்­களை சம உரி­மை­யுள்ள பிர­ஜை­க­ளாக நடாத்­தாமல் முரண்­பா­டு­க­ளையும் யுத்­தங்­க­ளையும் உரு­வாக்கி, தங்கள் அர­சியல் லாபங்­களை அடைந்­து­கொண்­ட­துடன், அதி­காரத் துஷ்­பி­ர­யோகம் குறித்தும், தமது நிர்­வாகத் திற­னின்மை குறித்தும், ஊழல்கள் குறித்தும் வர­லாறு நெடு­கிலும் மக்­களின் கவ­னத்தை மிகவும் லாவ­க­மாக திசை­தி­ருப்பி வந்­துள்­ளன.

இராஜதந்திரிகள் அமைப்பின் தலைவராக கட்டார் தூதுவர் தெரிவு

கொழும்­பினைத் தள­மாகக் கொண்டு செயற்­படும் இரா­ஜாந்­தி­ரிகள் அமைப்பின் தலை­வ­ராக இலங்­கைக்­கான கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல்-­சொரூர் அண்­மையில் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார்.

பலஸ்தீன் மீதான இலங்கையரின் தூய அன்பை வாழ்நாளில் மறக்கமாட்டேன்

இலங்­கையில் வாழும் சகல இன மக்­களும் பலஸ்­தீன மக்கள் மீது காட்­டிய அன்­பையும் ஆத­ர­வையும் வாழ்­நாளில் ஒரு­போதும் மறக்க மாட்டேன் என இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதுவர் கலா­நிதி சுஹைர் ஹம்­தல்லா ஸைத் தெரி­வித்தார்.

பிறப்புச் சான்றிதழுடன் வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி- இஸ்ரேலிய தாக்குதலில் தாயும் இரட்டை குழந்தைகளும் பலி

முகம்­மது அபூ அல் கும்சான் எதையும் நம்ப முடி­யாமல் நடுங்­கிய நிலையில் மூச்சுத் திணறிக் கொண்­டி­ருந்தார். மத்­திய காஸாவில் அமைந்­துள்ள அல் அக்ஸா ஷுஹ­தாக்கள் வைத்­தி­ய­சா­லையின் முற்­றத்தில் கண்கள் கலங்கி மயங்கிச் சரிந்தார்.