உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2024 (GAIN)

சவூதி அரேபிய பட்டத்து இளவரசர், பிரதமர், மற்றும் சவூதி தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையத்தின் (SDAIA) இயக்குநர்கள் குழுவின் தலைவராகிய முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அவர்களின் ஆதரவில், வருகின்ற செப்டம்பர் மாதம் 10-12 ஆம் திகதி வரை மூன்றாவது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு (GAIN) இடம்பெறவுள்ளது.

ஒரே இடத்தில் உறைந்து காணப்­படும் பிரச்­சி­னைகள்

பொது மக்­க­ளுக்கு ஏற்­பட்ட பாரிய பொரு­ளா­தார பிரச்­சி­னைகள் கார­ண­மா­கவே கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன் லட்­சக்­க­ணக்­கான மக்கள் கொழும்பு நகரில் உள்ள வீதி­க­ளுக்கு வந்து அர­சாங்­கத்­துக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டனர்.

முட்டுச் சந்தியில் முஸ்லிம் கட்சிகள்!

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பி­லான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வெளி­யா­கி­யி­ருந்­தது. எனினும், இந்த அறி­விப்பு வெளி­யா­வ­தற்கு முன்­ன­தா­கவே இலங்கை அர­சியல் களத்தில் தேர்தல் களம் சூடு­பி­டித்­து­விட்­டது. குறிப்­பாக முஸ்லிம் பெயர் தாங்­கிய கட்­சி­களின் நிலைப்­பா­டுகள் பற்றி முஸ்லிம் சமூகம் கூடுதல் ஆர்­வம்­ கொண்­டி­ருந்­தது.

மோதிவிட்டு தப்பிச்சென்ற வேன் ; எட்டு வயது சிறுவன் மஹ்தி ஸ்தலத்தில் மரணம்!

ஓட்­ட­மா­வடி - மீரா­வோடை எல்லை குறுக்கு வீதியில் வசித்து வந்த சிறுவன் ஒருவன் வேன் விபத்தில் மர­ண­ம­டைந்த சம்­பவம் அப் பகு­தியை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.