குறிஞ்சாக்கேணி பாலத்தின் புனரமைப்பு பணிகளை ஈ.எல்.எஸ் கன்ஸ்ரக்சனுக்கு வழங்கத் தீர்மானம்

அபி­வி­ருத்­திக்­கான சவூதி நிதி­யத்தின் நிதி­யு­தவியில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள கிண்­ணியா, குறிஞ்­சாக்­கேணி பாலத்தின் புன­ர­மைப்பு பணி­களை ஈ.எல்.எஸ் கன்ஸ்ரக்ஷன் எனும் தனியார் கம்­ப­னிக்கு வழங்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

மௌலானாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு இடைக்கால தடை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹிர் மௌலா­னாவின் கட்சி உறுப்­பு­ரி­மையை நீக்­கு­வதைத் தடுக்கும் வகையில் அந்தக் கட்­சியின் தலைவர் மற்றும் செய­லாளர் நாய­கத்­துக்கு கொழும்பு மாவட்ட நீதி­மன்றம் நேற்று இடைக்­கா­லத்­த­டை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் ஜனாஸா எரிப்பு விவகாரம்: விசாரணைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு

கொவிட் தொற்றின் போது சட­லங்­களை தகனம் மட்­டுமே செய்ய முடியும் என்ற கொள்­கையை அர­சாங்கம் அறி­விப்­ப­தற்கு கார­ண­மாக அமைந்­த­வர்கள் யார் என்­பதைக் கண்­ட­றிந்து நட­வ­டிக்கை எடுக்கும் பொருட்டு பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு ஒன்றை அமைக்க தான் நட­வ­டிக்கை எடுப்பேன் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க உறு­தி­ய­ளித்­துள்ளார்.

முஸ்லிம் சமூகத்தை குறிவைக்கும் வாக்குறுதிகள்

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் இம்முறை முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைக் கவர்வதற்கான பாரிய பிரயத்தனங்களை பிரதான வேட்பாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அதில் முக்கிய இடம்பிடித்திருப்பது முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாகும்.