ஜனாதிபதி வேட்பாளர் டாக்டர் இல்யாஸ் காலமானார்…!

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான டாக்டர் ஐதுரூஸ் முஹம்­மது இல்யாஸ் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு கால­மானார். வைத்­தியர் இன்­திகாப், புத்­தளம் நகர சபையின் முன்னாள் உறுப்­பி­னர்கள் ஜமீனா கம­ருதீன் மற்றும் பஸ்­மியா ஆகிய மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யான இவர், மர­ணிக்கும் போது வயது 79 ஆகும்.

ஜனாஸா எரிப்பு விவகாரம் : கோட்டா, நிபுணர் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொரோனா தொற்றுப் பர­வலின் போது மர­ணித்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை தகனம் செய்­தமை தொடர்பில், அப்­போ­தைய ஜனா­தி­பதி கோத்தா­பய ராஜ­பக்ஷ மற்றும் அது தொடர்பில் பரிந்­துரை செய்­த­தாக கூறப்­ப‌டும் நிபுணர் குழு­வுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப‌டும் என ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவின் தேர்தல் பிர­சார பொறுப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தெரி­வித்தார்.

கிழக்கு பல்கலை ஆய்வு மாநாட்டில் மெத்திகா உரையாற்றுவது சரியா?

கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்­தினால் நடாத்­தப்­ப­ட­வுள்ள விஞ்­ஞான ஆய்வு மாநாட்டில் மெத்­திகா விதா­னகே சிறப்­பு­ரை­யாற்ற அழைக்­கப்­பட்­டுள்­ளது தொடர்பில் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு சிரேஷ்ட வைத்­தி­யரும் இலங்கை மருத்­து­வர்கள் சங்­கத்தின் முன்னாள் தலை­வ­ரு­மான டாக்டர் ருவைஸ் ஹனீபா வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

அரச சொத்து துஷ்பிரயோக குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் பெளசிக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறை

முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஏ.எச்.எம். பெள­ஸிக்கு 10 வரு­டங்கள் ஒத்தி வைக்­கப்­பட்ட இரு வருட சிறைத் தண்­டனை விதித்து கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று முன்­தினம் (27) தீர்ப்­ப­ளித்­தது. அத்­துடன் 4 இலட்சம் ரூபா அப­ரா­தமும் விதித்­தது.