ஜனாசா எரிப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம்

சிங்­க­ள­வர்கள் மத்­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுத்தே பிர­தான அர­சியல் தரப்­பினர் இது­வ­ரையில் செயற்­பாட்டு ரீதி­யி­லான அர­சி­யலில் ஈடு­பட்­டுள்­ளார்கள். அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கப்­பட்டே முஸ்­லிம்­களின் வாக்­குகள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை விற்­பனை செய்யும் ஒரு கலாச்­சா­ரமே தற்­போது காணப்­ப­டு­கி­றது என்று தேசிய மக்கள் சக்­தியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக்க…

44வது சர்வதேச அல் குர்ஆன் மனன போட்டியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய அல் ஹாபிழ் ஷிபாக்

சவூதி அரே­பியாவின் மக்கா நகரில் நடை­பெ­ற்ற சர்­வ­தேச அல்­குர்ஆன் மனனப் போட்­டியில் இலங்­கையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி கலந்து கொண்ட காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் கலா­பீட ஷரீஆப் பிரிவு மாணவர் அல்­ஹாபிழ் ஏ.ஆர்.எம். ஷிபாக் இறுதிச் சுற்றுவரை முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

யார் வெல்வார்?

ஒன்­ப­தா­வது ஜனா­தி­பதித் தேர்தல் களத்தின் வெப்பம் தறி­கெட்டுச் சென்று கொண்­டி­ருக்­கி­றது. அனுமார் வால் போன்று முப்­பத்­தெட்டு வேட்­பா­ளர்­க­ளுடன் வாக்குச் சீட்டு அச்­சி­டப்­பட்டுக் கொண்டு இருக்கும் இத்­த­ரு­ணத்தில் போட்டி என்ற ஒன்று இருப்­பதோ மூன்று பேருக்கும் இடையில் தான்.

பிரித்தானிய முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைப் பரப்பிய எலன் மஸ்க் ‘ஸ்டார்லிங்’ மூலமாக இலங்கையில் பிரவேசம்

'கருத்துக் கணிப்­புக்­களால் தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டக்­கூ­டாது' என்ற தேர்தல் ஆணைக்­கு­ழுவின் எச்­ச­ரிக்கை தேசிய நலன்­களைப் பாது­காப்­ப­தற்­காக தீவி­ர­மாக கரி­சனை செலுத்­தப்­பட வேண்டும்.