ரணில்-சஜித் இணைவு சாத்தியமே இல்லை

ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்­பா­ளர்­க­ளான ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவும் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவும் இணை­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ள­தாக வெளி­வரும் தக­வல்­களில் உண்மை இல்லை என ஐக்­கிய மக்கள் சக்­தியின் சிரேஷ்ட தவிசாளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பிரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரி­வித்தார்.

இனவாதமற்ற அரசியல் சூழல் தேர்தலின் பின்னரும் தொடருமா?

ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் அண்மித்து வரும் நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பது பற்றி மக்கள் தீவிரமாக யோசிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு சாரார் ஏலவே தீர்மானங்களை எடுத்துள்ள போதிலும் கணிசமானோர் வேட்பாளர்களின் நகர்வுகளையும் தேர்தல் கள மாற்றங்களையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலும் முஸ்லிம் புத்திஜீவிகளும்

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் இது­வரை நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளை­வி­டவும் பல அமி­சங்­களில் வேறு­ப­டு­வ­தாகக் காணப்­ப­டு­கின்­றது. முத­லா­வ­தாக, மொத்தம் முப்­பத்­தொன்­பது வேட்­பா­ளர்­களைக் களத்தில் குதிக்­க­வைத்து ஒரு சாத­னையை இத் தேர்தல் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பொது நிர்வாக அமைச்சின் அனுமதியின்றி ஹஜ் யாத்திரை சென்ற உத்தியோகத்தர்களுக்கு விசாரணை

புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­காக பேசா விசாவில் மக்கா சென்ற முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் இரு­வ­ருக்கு எதி­ராக இலஞ்சம் அல்­லது ஊழல் பற்­றிய சார்த்­து­தல்­களை புல­னாய்வு செய்­வ­தற்­கான ஆணைக்­கு­ழு­வினால் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.