மெத்திகா பங்கேற்கவிருந்த நிகழ்வை இரத்துச் செய்வது குறித்து ஆலோசனை

கிழக்கு பல்­க­லைக்­க­ழக விஞ்­ஞான ஆய்வு மாநாட்டில் மெத்­திகா விதா­னகே சிறப்­பு­ரை­யாற்­று­வ­தற்கு எதிர்ப்­புகள் எழுந்­ததைத் தொடர்ந்து குறித்த நிகழ்வை இரத்துச் செய்­வது குறித்து பல்­க­லைக்­க­ழக நிர்­வாகம் ஆலோ­சித்து வரு­வ­தாக தெரிய வரு­கி­றது.

இனவாதத்தை தோற்கடிப்பது பிரதான இலக்குகளில் ஒன்று

பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதும் இன­வா­தத்தை முற்­றாக இல்­லா­தொ­ழிப்­ப­துமே தமது பிர­தான இலக்­குகள் என தேசிய மக்கள் சக்­தியின் தலை­வரும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான அநு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

எனது உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் ரணில் பொறுப்புக்கூற வேண்டும்

எனது அர­சியல் நட­வ­டிக்­கையை பொறுத்­துக்­கொள்ள முடி­யாமல் என்னை சிறையில் அடைப்­ப­தற்கு அல்­லது எனது உயி­ருக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்த சதித்­திட்டம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. எனது உயி­ருக்கு ஏதா­வது பாதிப்பு ஏற்­பட்டால் ரணில் விக்­ர­ம­சிங்­கவே அதற்கு பொறுப்புக் கூற­வேண்டும் என எதிர்க்­கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

இனம், சாதி, மதம் அன்றி பொருளாதாரம் பிரதான தலைப்பானது மகிழ்ச்சிக்குரியது

இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் குறித்து கருத்தில் கொள்­ளப்­படும் தேர்­தலை எதிர்­கொள்­வதில் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்ஹ தெரி­வித்­துள்ளார்.