பின்கதவால் அன்றி மக்களாணையுடனேயே ஆட்சியமைப்போம்

மக்­க­­ளி­டத்தில் பிரி­வி­னை­வாதம் இல்லை. முரண்­பா­டுகள் இல்லை. ஆனால் தேர்தல் அண்­மிக்கும் போது மக்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­ப­டு­கி­றது. நம்­பிக்­கை­யின்மை கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­கி­றது. பிரி­வி­னை­வாத அணு­கு­முறை, சிந்­தனை, எண்­ணங்கள் கார­ண­மாக கடந்த காலங்­களில் நாம் பல துன்­பங்­களை அனு­ப­வித்­துள்ளோம். அதுவே நாட்டின் வீழ்ச்­சிக்கு காரணம் என்று ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­தியாஸ் பாக்கிர் மார்கார் தெரி­வித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மூடப்பட்ட காத்தான்குடி அதர் பள்ளிவாசலை திறக்க அனுமதி

காத்­தான்­கு­டியில் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக மூடப்­பட்­டி­ருந்த காத்­தான்­குடி ஜாமிஉல் அதர் பள்­ளி­வாயல் தொழு­கைக்­காக விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்­டுத்­தாக்­கு­லுக்குப் பின்னர் இலங்­கையில் பல தௌஹீத் பள்­ளி­வா­யல்கள் மூடப்­பட்டு தடை விதிக்­கப்­பட்­ட­துடன் சில நிறு­வ­னங்­க­ளுக்கும் செயற்­ப­டு­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டது.

தே.ம.சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நலன் பாதிக்கப்படும்

தேசிய மக்கள் சக்தி ஆட்­சிக்கு வந்தால் முஸ்­லிம்­களின் நலன் வெகு­வாகப் பாதிக்­கப்­படும் என திரு­கோ­ண­மலை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் தெரி­வித்தார்.

நல்­ல­டக்கம் செய்தல், தகனஞ் செய்தல் உரிமை சட்­டத்­திற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ர­ம­ளித்­தது

உயி­ரி­ழந்­த­வரின் உட­லத்தை நல்­ல­டக்கம் செய்ய வேண்­டுமா அல்­லது தகனஞ் செய்ய வேண்­டுமா என்­பதைத் தீர்­மா­னிக்­கின்ற உரிமை அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கு வழங்­கு­வது தொடர்­பாக நீதி, சிறைச்­சாலை அலு­வல்கள் மற்றும் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் அலி­சப்ரி சமர்­ப்பித்த யோச­னைக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.