‘உயிர் தப்பி இங்கு வந்தோம் இயலுமான விதத்தில் உதவுங்கள்’

'எம்­மீது குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­ட­துடன், ஒடுக்­கு­மு­றை­களும் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. நாம் தப்­பிச்­செல்­வ­தற்கு எமக்­கென ஒரு இடமும் இல்லை. எமது நாட்டில் ஐக்­கிய நாடுகள் அலு­வ­லகம், ஐக்­கிய நாடுகள் அக­திகள் முக­வ­ரகம் என்­பன எப்­போதோ மூடப்­பட்­டு­விட்­டன. ஈற்றில் உயிர் தப்பி இங்கு வந்து சேர்ந்தோம். இய­லு­மான விதத்தில் எமக்கு உத­வுங்கள். இல்­லா­விடின் ஐக்­கிய நாடுகள் அக­திகள் முக­வ­ரகம் இயங்­கி­வரும் பிறி­தொரு நாட்­டுக்கு எம்மை அனுப்­பி­வை­யுங்கள்.'

விக்டர் ஐவன் (1949 – 2025) : வர­லாறு அவரை எவ்­வாறு நினைவு கூரப் போகி­றது?

கிட்­டத்­தட்ட 35 வருட கால­மாக இலங்­கையின் இத­ழியல் துறையில் மட்­டு­மின்றி நாட்டின் அர­சியல் சமூ­கத்­திலும் (Polity) ஒரு இராட்­சதக் குழந்­தை­யாக (Enfant Terrible) செயற்­பட்டு வந்த விக்டர் ஐவன் ஜன­வரி 19 ஆம் திகதி கால­மானார். கடந்த வாரம் நெடு­கிலும் அச்சு, இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளிலும், சமூக ஊட­கங்­க­ளிலும் பல்­வேறு தரப்­பி­னரும் அவ­ருக்கு அஞ்­சலி செலுத்­தி­யி­ருந்­தார்கள். சிங்­க­ளத்­திலும், ஆங்­கி­லத்­திலும், அதே­போல தமி­ழிலும் கணி­ச­மான அள­வி­லான அஞ்­சலிக் குறிப்­புக்கள் எழு­தப்­பட்­டி­ருந்­தன.

“உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” (மறைகரம் வெளிப்பட்டபோது) “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்”…..

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலால் ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கமும் தலை­கு­னிந்து அவ­மா­னப்­பட்­ட­தோடு அப்­பாவி முஸ்லிம் சமூகம் குற்­ற­வா­ளிக்­கூண்டில் ஏற்­றப்­பட்டு கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது. அப்­பாவி முஸ்­லிம்கள் சந்­தேகக் கண் கொண்டே பார்க்­கப்­பட்­டார்கள். முஸ்லிம் சமூ­கத்­திற்கும் ஏனைய சமூ­கங்­க­ளுக்கும் இடையில் பெரும் இடை­வெ­ளியும் விரி­சலும் இதன்­மூலம் உரு­வா­கி­யது.

திருமண வயதை வரையறுப்பது சகல சமூகங்களுக்கும் அவசியம்

இலங்­கையில் பொது­வான திரு­மண வய­தெல்­லையை நிர்­ண­யிப்­பது தொடர்பில் பாரா­ளு­மன்ற பெண் உறுப்­பி­னர்­களின் ஒன்­றியம் கவனம் செலுத்­தி­யுள்ள விவ­காரம் அனை­வ­ரதும் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தில் இது­பற்­றிய கதை­யா­டல்கள் பல்­வேறு தளங்­க­ளிலும் இடம்­பி­டித்­துள்­ளன. பாரா­ளு­மன்ற பெண் உறுப்­பி­னர்­களின் ஒன்­றியம் அதன் தலை­வியும் அமைச்­ச­ரு­மான சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலை­மையில் கடந்த வாரம் கூடி­ய­போது, இலங்­கையில் திரு­மண வயது எல்­லையை திருத்­து­வது தொடர்­பாக அவர் தனது யோச­னையை முன்­வைத்­துள்ளார்.