இனத்துவ கட்சிகள் மீது நம்பிக்கையிழக்கும் சமூகம்

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்கு வர இன்னும் ஒரு வார காலமே எஞ்சியிருக்கின்ற நிலையில் யார் வெல்வார் என்பதை உறுதியாகக் கூற முடியாதளவு பலத்த போட்டி நிலவுவதை அவதானிக்க முடிகிறது. வாக்குகள் பல வேட்பாளர்களிடையே சிதறுண்டு செல்வதற்கான வாய்ப்புகளே இன்று வரை தெரிகின்றன.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று இருப்பு நிரூபணத்துக்கான முயற்சிகள்

உலகில் இஸ்லாம் தோன்­றி­யது முதல் அந்த புனித வாழ்வு நெறி இலங்­கை­யு­டனும் தொடர்­பு­கொண்­டுள்­ளதை பல்­வேறு வர­லாற்று ஆய்­வுகள் நிரூ­பிக்­கின்­றன. தெற்­கா­சி­யாவின் முஸ­்லிம் சமூ­கங்­களில் மிக நீண்ட வர­லாற்றைக் கொண்­ட­வர்கள் இலங்கை முஸ்­லிம்­க­ளாவர்.

ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்!

சிங்­கள பெரும்­போக்கு ஊட­கங்­க­ளிலும், சமூக ஊட­கங்­க­ளிலும் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக கருத்­துக்­களை பதிவு செய்யும் அர­சியல் விமர்­ச­கர்கள் அனை­வரும் பொது­வாக பயன்­ப­டுத்தும் ஒரு சொல் 'தீர­ணாத்­மக' என்­பது (தமிழில் அதனை 'இரண்டில் ஒன்று முடி­வாகப் போகும் தருணம்' என்று சொல்­லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட 76 வருட கால வர­லாற்றில் மிக மிக நிர்­ண­ய­மான ஒரு கட்­டத்தில் வந்து நின்­றி­ருக்­கி­றது என்ற அபிப்­பி­ராயம் பொது­வாக அனைத்துத் தரப்­புக்கள் மத்­தி­யிலும் நிலவி வரு­கி­றது.

ஜனா­ஸாக்கள் எரிந்த நெருப்பில் குளிர்­காயும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள்

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு இன்னும் 16 நாட்கள் மாத்­தி­ரமே உள்­ளன. இவ்­வா­றான நிலையில் பிரச்­சா­ரங்கள் நாட­ளா­விய ரீதியில் சூடு­பி­டித்­துள்­ளன. கடந்த 2019 இல் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் போது சிறு­பான்­மை­யி­னரை எதி­ரி­க­ளாகக் காண்­பித்தே தேர்தல் பிரச்­சா­ரங்கள் இடம்­பெற்­றன.