உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான உண்மைகளையும் பிரதான சூத்திரதாரியையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்

தேர்தல் காலங்­களில் உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் பற்றி பிர­தா­ன­மாக பேசப்­பட்­டது. இந்த தாக்­கு­தலால் அர­சியல் மாற்றம் மாத்­தி­ர­மல்ல, சமூக கட்­ட­மைப்­பிலும், இனங்­க­ளுக்­கி­டையிலான உறவிலும் மாற்றம் ஏற்­பட்­டது என்­பதை ஜனா­தி­பதி நன்கு அறிவார். ஆகவே குண்­டுத்­தாக்­கு­தலின் உண்­மை­யையும், பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யையும் அர­சாங்கம் வெளிப்­ப­டுத்த வேண்டும் என ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார்.

காஸா பற்றிய ட்ரம்பின் தீர்மானத்தை இலங்கையும் எதிர்க்க வேண்டும்

காஸா­வி­லி­ருந்து மக்­களை வெளி­யேற்­றி­விட்டு அதனை அமெ­ரிக்கா கைப்­பற்றப் போவ­தா­கவும் அங்கு புனர் ­நிர்மாணப் பணி­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியாக மீண்டும் பத­வி­யேற்­றுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ள கருத்து உலக மக்­களை அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது.

அஷ்ரபின் கனவும், தென்கிழக்கு பல்கலைக்கு கையளிக்கப்படும் ஒலுவில் இல்லமும்

முஸ்லிம் சமூக, அர­சி­யலைப் போல அல்­லது முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் கொண்­டி­ருந்த கன­வு­களைப் போல… நீண்­ட­கா­ல­மாக கவ­னிப்­பா­ரற்று, காடாகிக் கிடந்த அஷ்­ரபின் ஒலுவில் இல்லம் தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு நன்­கொ­டை­யாக கைய­ளிப்புச் செய்­யப்­பட்­டுள்­ளது. மர்ஹூம் அஷ்­ரபின் பாரியார் பேரியல் அஷ்ரப் மற்றும் அவ­ரது புதல்வர் அமான் அஷ்ரப் ஆகி­யோ­ரினால் இதற்­கான ஆவணம் தற்­போ­தைய பதில் உப­வேந்தர் கலா­நிதி யூ.எல்.அப்துல் மஜீட்­டிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

நோன்புகால இலவச பேரீச்சம் பழ விநியோகம் : திணைக்களம் முறையாக நிர்வகிக்குமா?

புனித ரமழான் மாதம் ஆரம்­ப­மா­வ­தற்கு இன்னும் ஒரு மாதம் மாத்­தி­ரமே உள்­ளது. இந்த புனித மாதத்தில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு இல­வ­ச­மாக பகிர்ந்­த­ளிப்­ப­தற்­காக சவூதி அரே­பியா, குவைத், கட்டார், ஐக்­கிய அரபு ராஜ்­ஜியம் மற்றும் ஈரான் போன்ற மத்­திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் ஒவ்­வொரு வரு­டமும் பேரீச்சம் பழங்களை அன்­ப­ளிப்புச் செய்­வது வழ­மை­யாகும்.