சஜித் – ரணில் டீல் தொடர்பில் கபீர் வெளிப்படுத்த வேண்டும்

நாம் ஒரு­போதும் டீல் அர­சியல் செய்­ய­வில்லை. ரணிலும் சஜித்­துமே டீல் அர­சியல் செய்­கி­றார்கள். இது தொடர்பில் கபீர் ஹாசீம் உண்­மையை வெளிப்­ப­டுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

மர்ஹூம் இல்யாஸுக்கு அளிக்கப்படும் வாக்குகள் இரத்துச் செய்யப்பட்ட வாக்குகளாக அமையும்

மர்ஹூம் ஐதுரூஸ் முஹம்­மது இல்­யா­ஸுக்கு அளிக்­கப்­படும் வாக்­குகள் இரத்துச் செய்­யப்­பட்ட வாக்­கு­க­ளாக அமையும் என தேர்­தல்கள் ஆணை­யாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

பிரதான சூத்திரதாரிக்கு கடுமையான தண்டனை

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடைபெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னால் உள்ள அனைத்து உண்­மை­களும் வெளிப்­ப‌­டுத்­தப்­பட்டு, அத்­தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரிகள் அனை­வரும் தண்­டிக்­கப்­ப‌­டுவர் என எதிர்க்­கட்சித் தலை­வரும், ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான சஜித் பிரே­ம­தாஸ உறு­தி­ய­ளித்­துள்ளார்.

முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சட்ட ரீதியாகவே தீர்வளித்துள்ளேன்

ஜனாஸா எரிக்­கப்­பட்டு முஸ்லிம் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திக்கு சட்­ட­ரீ­தி­யி­லான தீர்­வொன்றை வழங்­கி­விட்டே நான் உங்­க­ளிடம் வாக்கு கேட்க வந்­துள்ளேன் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.