மு.கா. தேர்தல் மேடைகளில் அவிழ்க்கப்படும் பொய் மூட்டைகள்!

இலங்­கையின் 9ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியை  தீர்­மா­னிப்­ப­தற்­கான தேர்­த­லுக்கு இன்னும் எட்டு நாட்கள் மாத்­தி­ரமே உள்­ளன. இதற்­காக தற்­போது கள­மி­றங்­கி­யுள்ள 38 வேட்­பா­ளர்­களில் ரணில் விக்­ர­ம­சிங்க, சஜித் பிரே­ம­தாசா, அனுர குமார திசா­நா­யக்க மற்றும் நாமல் ராஜ­பக்ஷ ஆகிய நான்கு பேர் தீவிர பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

ஜனாதிபதி தேர்தலும் 1.65 மில்லியன் முஸ்லிம் வாக்குகளும்!

எதிர்­வரும் செப்­டம்பர் 21ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல், வங்­கு­ரோத்து நிலை கார­ண­மாக நாடு தனது பொரு­ளா­தார வளத்தை இழந்த பின்னர், இலங்­கையில் நடை­பெறும் தேசிய மட்­டத்­தி­லான முத­லா­வது தேர்­த­லாகும். கடந்த தேர்­தல்­களை விட இந்தத் தேர்தல் நாட்டு மக்கள் மத்­தியில் மிகவும் ஆழ­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கொழும்பு துறைமுகத்தில் 3 மாதங்களாக தேங்கிக் கிடந்த குர்ஆன் பிரதிகள் விடுவிப்பு

கொழும்பு துறை­மு­கத்தில் கடந்த மூன்று மாதங்­க­ளாக தேங்கிக் கிடந்த 25 ஆயிரம் அரபு மொழி­யி­லான புனித அல்­குர்­ஆன்கள், சுங்கத் திணைக்­க­ளத்­தினால் நேற்றுமுன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை விடு­விக்­கப்­பட்­டுள்­ளன.

மு.கா.விலிருந்து அலிசாஹிர் மௌலானாவை நீக்குவதற்கான தடை உத்தரவு 25 வரை நீடிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹிர் மௌலா­னாவை கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வதைத் தடுக்கும் வகையில் பிறப்­பிக்­கப்­பட்ட தடை உத்­த­ரவு எதிர்­வரும் 25ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.