ஜனாதிபதி தேர்தல் 2024: ஓர் இலங்கை முஸ்லிமாக சிந்தித்தல்

நாட்டின் தேசிய அர­சியல் தலை­மையை இலங்கை பிர­ஜை­க­ளா­கிய நாம் தெரிவு செய்யப் போகிறோம். எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு நல்­ல­தொரு நாட்டை விட்டுச் செல்­வ­தற்­காக இலங்கை சோஷ­லிச குடி­ய­ரசை வழி­ந­டத்தும் நிர்­வ­கிக்கும் ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான ஜன­நா­யகக் கட­மையை நிறை­வேற்ற தயா­ராகிக் கொண்­டி­ருக்­கிறோம்.

நினைவுகளில் நிறைந்த தலைவர் முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் பாக்கீர் மாக்கார்

எமது வர­லாற்றில் இடம்பிடித்த தலை­வர்­களில் ஒரு­வ­ரான மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்­களின் வாழ்க்கை மற்றும் அவ­ரது அரும்­ப­ணிகள் பற்றி நினை­வு­கூர கிடைத்­த­மை­யிட்டு மகி­ழச்­சி­ய­டை­கின்றேன்.

திருப்திகரமான ஆட்சியை நடாத்தும் திறன் சஜித் அணியிடமே இருக்கிறது – பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான்

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பிரதித் தவி­சாளர் பொறி­யி­ய­லாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் விடி­வெள்­ளிக்கு வழங்­கிய நேர்­கா­ணல்.

முஜிபுரை கைது செய்ய சதியா?

கொழும்பு மாவட்ட  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மானை, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­ப­டுத்தி சிறை­யி­ல­டைக்க சதி செய்­யப்­ப­டு­வ­தாக குற்றம்சாட்­டப்­பட்­டுள்­ளது. கடந்த இறுதி பாரா­ளு­மன்ற தினத்­தன்று பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய முஜிபுர் ரஹ்மான்,  நீதி­மன்ற தீர்ப்பின் பிர­காரம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை அண்­மையில் இழந்த முன்னாள் அமைச்சர் ஒரு­வரின் பெயரைக் குறிப்­பிட்டு, அவரே அச்­ச­தியின் பின்­ன­ணியில் இருப்­ப­தாக குற்றம் சுமத்­தி­யி­ருந்தார்.